Saturday, December 26, 2009

போராளிகளுக்கான புனர்வாழ்வு என்பது குடும்பங்களுடன் இணைய அனுமதிப்பதே.

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை நம்பிக்கையின் அடிப்படையில் ஆதரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள புளொட் அமைப்பின் தலைவர் தொலைக்காட்சி ஒன்று வழங்கியுள்ள நேர்காணலில், புலிகள் இயக்கத்தில் இருந்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை விடுவிக்கவேண்டும் என அரசை கேட்டுள்ளாதாக தெரிவித்துள்ளதுடன், அவர்களுக்கு வழங்ககூடிய புனர்வாழ்வு அவர்களை தமது குடும்பங்களுடன் இணைய அனுமதிப்பதே எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com