வவுனியாவில் நான்கு முன்னாள் புலிகள் கைது.
ஒரு பெண் உட்பட முன்னாள் புலிகள் நால்வர் இன்று அதிகாலை வவுனியா விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியாவில் கடத்தல் கப்பம் வாங்குதல் உட்பட பல நீதிவிரோத செயல்களில் ஈடுபட்டுவந்தாக தெரிவிக்கும் பொலிஸார், இவ்வாறான 28 சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் அவைதொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment