Thursday, October 1, 2009

பல்கன், பர்மா, இலங்கை போன்ற நாடுகளி்ல் கற்பழிப்பு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கிளின்ரன்.


முழுப்பேச்சை கேட்க
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நேற்று புதன்கிழமை பேசிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் செயலாளர் கிலாரி கிளின்ரன் பல்கன், பர்மா, இலங்கை உட்பட சில நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்களின் போது கற்பழிப்பு ஆயதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளர்ர்.

நேற்றைய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் யுத்தங்கள் இடம்பெற்றுவரும் நாடுகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான மேற்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகளை தொடர்பான வரைவொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com