Monday, October 12, 2009

யாழ் மேயர் இன்று அலறி மாளிகையில் பதவியேற்றார்.


இடம்பெற்று முடிந்த யாழ் மாநகர சபைத் தேர்தலில் யாழ் மேயராக தெரிவுசெய்யப்பட்ட திருமதி. பத்மினி யோகேஸ்வரன் இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதி மேயர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் மத்தியில் பேசிய ஜனாதிபதி, யாழ் மாவட்டத்தில் எஞ்சியுள்ள உள்ளுர் ஆட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் யாவும் மிகவிரைவில் நாடாத்தப்படுமென தெரிவித்தார்:

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com