Sunday, October 18, 2009

இடைத்தங்கல் முகாம் வாழ்கை இந்தியர்களுக்கு வியப்புத்தரக் கூடயது அல்ல. மனோ கணேசன்.

இந்தியாவில் இருந்து இலங்கை வந்திருந்த பாராளுமன்றக் குழுவினர் இலங்கையில் உள்ள இடைத்தங்கல் முகாம் மக்களை பார்வையிட்ட பின்னர் எவ்வாறான மன நிலையில் திரும்பியுள்ளார்கள் என ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசனிடம் கேட்டபோது, இங்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரத்தானியாவில் இருந்து வந்தவர்கள் அல்ல, அவர்கள் இந்தியாவில் இருந்தே வந்திருந்தார்கள், ஆசியாவிலே இந்தியாவின் வாழ்கைத் தரம் எவ்வாறானது என்பது உங்களுக்கு தெரியும் எனவே இடைத்தங்கல் முகாம் மக்களின் வாழ்கை நிலை அவர்களுக்கு பெரிய விடயமாக தென்பட்டிருக்கும் என நான் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com