Monday, October 26, 2009

நாகர் கோவிலில் தற்கொலைதாரி கைதாம்!

நாகர் கோவில் பிரதேசத்தில் நேற்றிரவு தற்கொலைதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரைம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் மேலதிக தகவல்களை வழங்க மறுத்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com