Friday, October 16, 2009

ஏ9 பாதையூடாக தபால் சேவை ஆரம்பம்.

கடந்த 3 வருடங்களின் பின்பு ஏ9 வீதியூடாக யாழ் தபால் சேவை ஆரம்பித்துள்ளது. நேற்று வவுனியாவில் இருந்து 56 தபால் பைகள் யாழ்பாணத்திற்கும், யாழ்பாணத்தில் இருந்து 42 தபால் பைகள் வவுனியாவிற்கும் கொண்டு செல்லப்பட்டதாக வடக்கிற்கான உப தபால் அத்தியட்சகர் வீ. குமாரகுரு தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com