ஏ9 பாதையூடாக தபால் சேவை ஆரம்பம்.
கடந்த 3 வருடங்களின் பின்பு ஏ9 வீதியூடாக யாழ் தபால் சேவை ஆரம்பித்துள்ளது. நேற்று வவுனியாவில் இருந்து 56 தபால் பைகள் யாழ்பாணத்திற்கும், யாழ்பாணத்தில் இருந்து 42 தபால் பைகள் வவுனியாவிற்கும் கொண்டு செல்லப்பட்டதாக வடக்கிற்கான உப தபால் அத்தியட்சகர் வீ. குமாரகுரு தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment