எஸ்.எஸ்.பி யின் மனைவி, மகன் உட்பட்ட 10 பேரும் பிணையில் விடுதலை.
தகவல் தொழில்நுட்பக் கல்ல}ரி மாணவன் நிபுண ராமனாயக்கவை கடத்தி, அடித்து துன்புறத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி, மகன் மற்றும் 8 பொலிஸாரும் பிணையில் விடுவிக்கப்பட்டள்ளனர்.
அவிசாவளை உயர் நீதிமன்றில் சந்தேக நபர்கள் மேற்கொண்ட மேல் முறையீட்டை தொடர்ந்து, உயர் நீதிமன்று அவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது.
0 comments :
Post a Comment