Saturday, September 12, 2009

இந்திய கரையோர காவல் பொலிஸார் உசார் நிலையில்.

புலிச் செயற்பாட்டாளர்களின் ஊடுருவல் சாத்தியங்கள் தொடர்பாக கரையோரக் காவல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு அறிவுத்தல்களை அடுத்து இந்திய கரையோரப் பிரதேசங்களில் பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தமிழ் பேசும் பலரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இவ்விடயம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், கரையோரப் பிரதேசங்களில் உள்ள தங்குமிட விடுதிகளையும் விழிப்படையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com