Thursday, September 24, 2009

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: பிரான்சு ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்கவேண்டும் என்று பிரான்சு அதிபர் சர்கோசி வலியுறுத்தி இருக்கிறார். 100 கோடி மக்கள் தொகையுடன் உள்ள இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம் கொடுக்காமல் விட்டுவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா. பொதுச்சபையில் பேசியபோது அவர் இதை குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com