Monday, September 14, 2009

முகாம்களில் உள்ள 60 மனநோயாளிகளை ஏற்க உறவினர்கள் முன்வரவில்லை.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் 60 மனநோயாளிகள் உள்ளதாக அறிவித்துள்ள சுகாதார அமைச்சகம் அந் நோயாளிகளை பாரமெடுப்பதற்கு அவர்களது உறவினர்கள் எவரும் முன்வரவில்லை என அறிவித்துள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக அங்கோடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு குணமடைகின்றபோது விசேட பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புதவற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பமாகியுள்ளதாக சுதாதர அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com