Tuesday, August 11, 2009

சக்திவாய்ந்த கிளேமோர்கள் மீட்பு.

ஓவ்வொன்றும் 5 கிலோகிராம் எடைகொண்ட 20 கிளேமோர் குண்டுகளை கடத்தி வந்த வான் ஒன்றை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கல்கிசை மற்றும் மன்னார் பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்ட மூன்று புலி உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே மேற்படி வான் மற்றும் கிளேமோர்க்குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com