Wednesday, August 12, 2009

இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதுவர் இலங்கை விவகாரம் தொடர்பாக பேச்சு.

இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதுவரும் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவருமான (வதிவிடமற்ற) மார்க் சோபார் அவர்கள் இலங்கை விவகாரங்கள் குறித்து இலங்கை அகதிகளுக்கான புனர்வாழ்வு ஸ்தாபனத்தின் நிறுவனர் திரு. எஸ். சீ. சந்திரதாசன், ஜனதா பார்டி தலைவர் சுப்ரமணிய சுவாமி ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.

இச்சந்தி தொடர்பாக கருத்து தெரிவித்த சுப்ரமணிய சுவாமி அவர்கள், இலங்கை அரசு தமிழ் மக்களுகான அதிகாரப் பகிர்வு விடயத்தில் முனைப்பு காட்டவேண்டும் என கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com