Wednesday, August 12, 2009

கேபி யின் கைதில் சர்வதேச சட்டம் மீறப்படவில்லை.

கேபி யின் கைதில் சர்வதேச சட்டம் மீறப்பட்டுள்ளதாக வெளிவரும் அறிக்கைகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. நேற்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய ஊடக அமைச்சர், கேபி யின் கைதில் சர்வதேச சட்டம் மீறப்படவில்லை எனவும் மாறாக கேபி யை கைது செய்வதற்கு சர்வதேச சமூகம் பூரண ஒத்துழைப்பை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com