Monday, August 10, 2009

கடற்படையில் இருந்து தப்பியோடியோர் நீக்கப்படுகின்றனர்.

இவ்வருடம் மே மாதம் 31 திகதி வரை சேவைக்கு சமூகம் கொடுக்காமல் இருந்த அனைத்து கடற்படை வீரர்களையும் சேவையில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறு இலங்கை இராணுவத்தினரும் சேவைக்கு சமூகம்கொடுக்காமல் இருந்த அனைவரையும் நிரந்தாமாக விலக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com