Saturday, August 8, 2009

யாழ் மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தட்டிக்கொண்டுள்ளது.

யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் 10602 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13 ஆசனங்களையும் , 8008 வாக்குகளைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 ஆசனங்களையும், 1175 வாக்குகளைப் பெற்று சுயேட்சைக் குழு 1 ஆசனத்தையும், 1007 வாக்குகளைப் பெற்று தமிழர் விடுதலைக் கூட்டணி 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com