Tuesday, August 25, 2009

ஒரிசாவில் ரெயில் நிலையம் தகர்ப்பு: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் பொலிட்பீரோ உறுப்பினர் அனில், மத்திய கமிட்டி உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, பீகார், மேற்கு வங்காளம், சத்தீஷ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மாநிலங்களில், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 2 நாள் முழு அடைப்பை அறிவித்து உள்ளனர். இந்தநிலையில் ஒரிசா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்திலுள்ள ராக்ஸி ரெயில் நிலையத்தை மாவோயிஸ்ட்டுகள் குண்டு வைத்து தகர்த்தனர். மேலும் அங்கிருந்த ரெயில்வே நிலைய அதிகாரி உள்பட 3 பேரை கடத்தி சென்றனர். இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com