Monday, July 6, 2009

இந்தியப்படை இலங்கை வருகின்றது.

வன்னியில் கன்னிவெடிகளை அகற்றும் படையினருக்கு உதவுதற்காக இந்தியப் படையினரை அனுப்பவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். மறுபுறத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள் குடியேற்றத்திற்காக 500 கோடி இந்திய ரூபாய்களை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com