Tuesday, June 9, 2009

மட்டு மேயர் சுதந்திரக் கட்சியுடன் இணைகின்றார். பிள்ளையான் தொடர்ந்தும் ரிம்விபி யுடன்.

மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சுதந்திரக் கட்சியுடன் இணைய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் பிள்ளையான் உட்பட கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் தொடர்ந்தும் ரிஎம்விபி லேயே இருப்பர் எனவும் தெரியவருகின்றது.

சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளும் மேயர் சிவகீதா அவர்கள் மீது முரலிதரன் தரப்பினர் அவதூறான பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்த நிலையில் இம்மாற்றம் இடம்பெற்றுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com