Thursday, June 11, 2009

நியோமல் பெரரேவுக்கு எதிரான ஐதேக யின் நடவடிக்கையை நீதிமன்று இடைநிறுத்தியுள்ளது.

ஐ.தே.கட்சியில் இருந்து அரசுடன் இணைந்து கொண்ட பிரதி மீன்பிடித்துறை அமைச்சர் நியோமல் பெரேராவைவின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெறுவதற்காக ஐ.தே.கட்சி மேற்கொண்ட முயற்சிக்கு கொழும்பு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com