Sunday, April 26, 2009

வலைஞர்மடம் படையினர் வசம்

மனிதபிமான படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் 58வது டிவிசன் படையினர் வலைஞர்மடம் பகுதியை கைபற்றி எல்ரிரிஈயினரிடம் சிக்கியிருந்த மேலும் பல சிவிலியன்களை விடுவித்துள்ளனர்.

இராணுவக் கொமான்டோக்கள்,விசேடபடையினர்,10வது காலால்படையினர் மற்றும் 12வது கெமுனுப்படையினர் ஆகிஆயார் நேற்று(ஏப்:25)வலைஞர்மடம் பகுதிக்குள் நுளைந்து அப்பகுதியின் பாதுகாப்பை இன்று (ஏப்:26) காலை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொன்டு வந்ததுடன் 500 மேற்பட்ட சிவிலியன்களையும் விடுவித்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

வலைஞர்மடம் எல்ரிரிஈயினரின் கடைசி மறைவிடமான வெள்ளமுள்ளிவாய்கலிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com