Friday, April 24, 2009

அனுராதபுரத்தில் நால்வர் ஆயுதங்களுடன் கைது.

நேற்று 23ம் திகதி நொச்சியாகம பொலிஸார் அனுராதபுரம் மகாவௌ எனும் இடத்தில் வைத்து ஆயுதங்களுடன் நால்வரைக் கைதுசெய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரி 56 ரகதுப்பாக்கி ஒன்றும் அதற்கான ரவைகள் 29ம் கைப்பற்றப்பட்டுள்ளாதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com