Thursday, March 12, 2009

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பெண் கைது.



விமான நிலைய சுங்கத் திணைக்களத்தினர் போதைப் பொருள் கடந்த முற்பட்ட இந்தியப் பெண் ஒருவரை இன்று காலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணது கைப்பையில் இருந்து 9 கொஹென் ரக போதைப்பொருள் பக்கட்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com