Wednesday, March 25, 2009

புலிகள் சாம் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல்.



களமுனையில் காயமடைந்துள்ள படையினரை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பெல் 212 ரக ஹெலிக்கொப்டர்களை நோக்கி புலிகள் சாம் ஏவகணை கொண்டு தாக்கியுள்ளனர். இன்று காலை 11 மணியளவில் புலிகள் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து இத்தாகுதலை மேற்கொண்டுள்ளதாகவும் எவ்வித தேசங்களும் இல்லாமல் ஏற்றிய காயமடைந்த படையினருடன் விமானி தளம் திரும்பியதாகவும் விமானப்படைப் பேச்சாளர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com