Tuesday, January 20, 2009

ஆழ ஊடுருவிய வேவு புலி பலி!



மணலாறு கொக்கிளாய் பிரதேசத்தினுள் ஊடுருவிய புலிகளின் வேவுப்படையணியைச் சேர்ந்த ஓருவர் அங்கு செயற்பட்டு வருகின்ற 59ம் படையணியினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்றுக் காலை 7.20 மணியளவில் மேற்படி நபர் மிகவும் நுட்பமாக மறைந்திருப்பதை கண்டுகொண்டதுடன் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு சுட்டுக்கொன்றுள்ளனர். தொடர்ந்து அவ்விடத்தில் தேடுதல் நாடாத்திய படையினர் அவரிடம் இருந்து (silencer weapon) சத்தம் வெளிவாராத துப்பாக்கி ஒன்றையும் இரு silencers களையும் சற்லைற் இணைப்புடனான தொலைபேசி ஒன்றையும் 6 வரைபடங்களையும் கண்டு பிடித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com