Monday, January 19, 2015

கே.பி யை கைது செய்யக்கோரும் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 26ல் விசாரணை! (மனுவின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.)

புலிகள் அமைப்பிற்கு ஆயுதங்களை விநியோகம் செய்து வந்தவரும் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டபின்னர் அவ்வமைப்பின் தலைவர் என அறிவிக்கப்பட்டவருமான குமரன் பத்தநாதனை கைது செய்து உரியமுறையில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றின் முன் நிறுத்த உத்தரவிடவேண்டும் என இன்று ஜேவிபி யின் பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளருமான விஜித ஹேரத் அவர்கள் தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதன் மீதான விசாரணை எதிர்வரும் திங்கட் கிழமை 26.01.2015 இடம் பெறும் என மன்று அறிவித்துள்ளது.

மனுவில் பொலிஸ் மா அதிபர், இராணுவத்தளபதி, வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் , குடிவரவு குடியகல்வு திணைக்கள தலைவர் உட்பட எண்மர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத நிதிபரிமாற்றம், போதைப்பொருள் கடத்தல், 17 போலிப் கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தியமை , இலங்கை அரசிற்கு எதிராக ஆயுங்களை சேகரித்தமை, ஆட்களை கடத்தியமை , கொன்றமை என 24 மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பிரஜைகள் சார்பாகவும் தான் சார்பாகவும் இவ்வழக்கினை தாக்கல் செய்துள்ள பா.உ விஜித ஹேரத் அவர்கள் வழக்கினை தாக்கல் செய்த பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில், வடகிழக்கிலே கே.பி யின் தூண்டுதலால் போருக்கு சென்ற இளைஞர் யுவதிகள் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில் கே.பி தண்டனைக்கு உட்படுத்தப்படாமை இலங்கையில் சட்டம் யாவருக்கும் சமமானது என்பதை கேள்விக்குறிக்கு உள்ளாக்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இது மஹிந்த ராஜபச்ச குடும்பத்தினரால் சட்டம் தமக்கு ஏற்றவாறு உதாசீனப்படுத்தப்பட்டமைக்க சிறந்த உதாரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கே.பி நாட்டை விட்டு வெளியேறாது தடுக்கும் உத்தரவை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு பிறப்பிக்கவேண்டும் எனக்கோரப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.






IN THE COURT OF APPEAL OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA

In the matter of an application for a mandate in the nature if Writ of mandamus made under and in terms of Article 140 of the Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka

Herath Mudiyanselage Vijitha Herath,
No: 464/20, Pannipitiya Road, Pelawatta, Battaramulla

Petitioner
Vs

1. Inspector General of Police, Police Head Quarters, Colombo 01.

2. Secretary to the Ministry of Defence,
Ministry of Defence,
15/5, Baladaksha Mawatha,
Colombo 03.

3. Controller General of Immigration and Emigration.
No.41, Ananda Rajakaruna Mawatha,
Colombo 10.

4. Commander of Army, Army Herad Quarters,
Colombo-03

5. Commander Security Forces Kilinochchi, Security Forces Headquarters, Army Camp, Iranamadu, Kilinochchi

6. Director,
Terrorist Investigation Division, Criminal Investigation Division, New Secretariat, Colombo 01.

7. Hon Attorney General, Department of the Attorney General, Colombo 12.

8. ShanmugamKumaranTharmalinghamaliasTharmalingamShanmuganKumaranaliasKumaranPathmanathanaliasKutti Master aliasKutti Siri - LTTE aliasThambiahSelvarajaaliasKuldiwho was known as “KP”, NERDO Office, Thondaman Nagar Road, KanagambigaiKulam, Kilinochchi.


On this the 19th of January 2015

TO: HIS LORDSHIP THE PRESIDENT AND THE OTHER HONOURABLE JUDGES OF THE COURT OF APPEAL OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA.
The Petition of the Petitioner above named appearing by his Attorney-at-Law Mr. Sunil Watagala states as follows;

1. The Petitioner states that he is a Public Spirited Citizen of Sri Lanka.He further states that he is a member of the Parliament of Sri Lanka. The Petitioner states that he is an active member of the Janatha Vimukthi Peramuna (JVP), which is a recognized political party in the country and he represents the Parliament of Sri Lanka since year 2000 upto date. The Petitioner states thathe held the ministerial portfolio of Cultural affairs in the year 2004.

2. The Petitioner states that he contested the 2010 parliamentary election under the Democratic National Alliance (DNA), which is led by former army Commander Sarath Fonsekaand was re-elected to Parliament from Gampaha District.

3. The Petitioner states that he represents several parliament committees including the consultative committee of Public Administration and Home Affairs and National Languages and Social Integration. In the circumstances the Petitioner states that being a representative of the People he has been assigned a duty to ensure the Law and Order to be prevailed of the Country.

4. The Petitioner states that in addition to the aforesaid, being a member of the Parliament he has declared and affirmed to uphold and defend the Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka and that he would not directly or indirectly, in or outside Sri Lanka, support, espouse, promote, finance, encourage or advocate the establishment of a separate state within the territory of Sri Lanka. In the circumstances the Petitioner states that he has an inevitable duty to uphold and defend the Constitution of Sri Lanka and to stand against any attempt of establishment of a separate state within the territory of Sri Lanka.

5. The Petitioner files the instant application on his own behalf, on behalf of other citizens of Sri Lanka who have been affected by the matters averred hereto, in the Public Interest and in addition to the aforesaid to discharge his obligations under Article 28(a), 28 (b) and 28(e) of the Constitution respectively to uphold and defend the constitution and the law; to further the national interest and to foster national unity and to respect the rights and freedom of the others. Further, the Petitioner believes with conviction that the Respondents also have a duty to uphold the Constitution and respect the Rule of Law.

6. The 1st Respondent is the overall commander of the Sri Lanka Police Force who is vested with powers to oversee and to make necessary directions to the Police Force in Sri Lanka including the 6th Respondent.The 2nd Respondent is the Secretary to the Ministry of Defence where he is empowered with power to issue necessary directions in order to maintain law and order in the Country.The 3rd Respondent is the Controller General of Immigration and Emigration while the 4th Respondent is the Commander of Army while the 5th Respondent is the Commander of Army of the Northern Range who provides security and protection to the 8th Respondent.The 6thRespondentis the Director of Terrorist Investigation Division of the Criminal Investigation Division who is vested with powers to investigate and take all necessary steps in relation to terrorist activities, the members of terrorist organizations in order to eradicate terrorism while the 7th Respondent is theHonourable Attorney General. The Petitioner further states that no prosecution shall be instituted under the Chapter VI of the Penal Code except by, or with the written sanction of, the Attorney-General.The 8th Respondent is ShanmugamKumaranTharmalinghamalias TharmalingamShanmuganKumaranalias KumaranPathmanathanalias Kutti Master alias Kutti Siri - LTTE alias ThambiahSelvarajaalias Kuldi who was known as “KP” who was appointed as the leader of the LTTE in 2009 which is a proscribed terrorist outfit in 32 Countries including Sri Lanka and India.

7. The Petitioner states that the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is the only terrorist group which once possessed its own 'Military' – Infantry, Sea wing and Air Wing, in the world, began its armed campaign in Sri Lanka for a separate Tamil homeland since 1976.

8. The Petitioner further states that at the height of its power, the LTTE possessed a well-developed militia and carried out many high-profile attacks, including theassassinations of several high-ranking Sri Lankan and Indian politicians. The Petitioner respectfully states that the LTTE was the only military group assassinated two world leaders, i.e former Indian Prime Minister Rajiv Gandhi in 1991 and Sri Lankan former President Ranasinghe Premadasa in 1993. The Petitioner further states that the LTTE invented suicide belts and pioneered the use of women in suicide attacks and it was the first military group to acquire air power and used light aircrafts for military purposes.

9. The Petitioner states that the LTTE is currently proscribed as a terrorist organization by 32 countries, including Sri Lanka and India. The Petitioner states that Velupillai Prabhakaran headed the said terrorist organization from its inception until his death in 2009 and thereafter the Petitioner came to know the 8th Respondent;ShanmugamKumaranTharmalinghamaliasTharmalingamShanmuganKumaranaliasKumaranPathmanathanaliasKutti Master aliasKutti Siri - LTTE aliasThambiahSelvarajaaliasKuldi who is known as “KP” (Herein after sometimes referred to as the “KP”) and who was the Chief International Arms Procurerfor the Tamil Tigers, was appointed as the head of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) by its elusive leader Velupillai Prabhakaran just before he was killed by Sri Lankan troops in 2009.

10. The Petitioner states that in terms of the information provided by the Sri Lanka Government to the Country, during the campaign against the LTTE, in January 2009 the 8th Respondent was appointed as the head of the newly created "Department of International Relations" of the LTTE and he had been the LTTE's chief international spokesman during the last phase of the civil war

A true Copy of the document downloaded from the website WWW.tamilnet.com/art.html?artid is marked as P-1 and annexed and pleaded as part and parcel of this Petition.

11. The Petitioner states that the 8th Respondent, as the one of the top LTTE officials and the chief procurer of arms for the organization ran a global network of LTTE offices which were engaged in its weapons procurement, logistics and money laundering operations.

A true Copy of the document downloaded from the website WWW.slnewsonline.net/inside is marked as P-2 and annexed and pleaded as part and parcel of this Petition.

12. The Petitioner states that the world renowned Defence magazine, Jane's Defence Intelligence Review revealed that the LTTE has two international wings namely, "KP" Department and Aiyanna Group, which were engaged in global terrorist activities. According to the magazine the terrorist outfit which was fighting for a mono ethnic homeland for Tamils living in Sri Lanka earns USD 200- 300 million per year through their fund raising activities and numerous illegal activities. The Petitioner further respectfully states that he has learnt that KP department is the oldest international wing of the LTTE.

13. The Petitioner states that aforesaid LTTE wings are operating in a mutually supportive manner with other terrorist organizations such as Al Qaeda, to achieve their objectives. The Petitioner states that he was also alleged to have involved in arms smuggling operations across Asia, Canada, US and the Europe and the heads of aforesaid departments are operating under the direct guidance of the LTTE chief, V. Prabhakaran and its intelligence head Pottu Amman, both on the wanted list of Interpol and respectfully states that the 8th Respondent was not only a threat to the national unity and harmony of Sri Lanka, but also to the universal peace and harmony too.

14. The Petitioner states that in the circumstances the 8th Respondent is one of the most wanted terrorists by the International Police (Interpol) who has been running the global procurement network of the LTTE terrorists. The Petitioner further respectfully states that the Interpol Headquarters in Lyon, France also issued a red notice against the 4thRespondnet, which requests member states to arrest the suspect and hold him for extradition.

A true Copy of the document downloaded from the website WWW.interpol.int is marked as P-2A and annexed and pleaded as part and parcel of this Petition.

15. The Petitioner states that he came to know that an Indian investigation agency namely Central Bureau of Investigations (CBI) wantsthe 8th Respondent over the assassination of former Indian Prime Minister. The Petitioner further states that the CBI regards KP as a key suspect in the assassination of Rajiv Gandhi by a Sri Lankan Tamil suicide bomber during an election rally in the southern Indian state of Tamil Nadu. The Petitioner states further that the 8th Respondent is a wanted suspect of India for Assassination of Rajiv Gandhi, Criminal conspiracy, arms smuggling and for the violation of the Prevention of Terrorism Act 2002 of India and the Explosive Act 1984 of India.

A true Copy of the document downloaded from the website WWW.the hindu.com is marked as P-3 and annexed and pleaded as part and parcel of this Petition.

16. The Petitioner states that Sri Lanka's capability not only to fight terrorism but also to defend herself against the terrorist threats has suffered gravely in several decades and thousands of Sri Lankan civilians and members of the Sri Lanka Defence forces including the Sri Lanka Police were died in the civil war which continued for more than three decades.

17. The Petitioner states that according to the information provided by the Government of Sri Lanka during the campaign against the LTTE and the time of arresting the 8th Respondent, in addition to the leadership the 8th Respondent hold at the war, he is responsible for equipping the rebels with a modern day arsenal which enabled them to challenge the Sri Lankan Military and to fight a high intensity war. The 8th Respondents had procured modern military hardware, paid for them through secret bank accounts, and shipped them to the LTTE using a merchant shipping network operated by the "KP Department", known as the "sea pigeons". The Petitioner states that he has learnt that apart from setting up number of lucrative businesses in Thailand, the 8thRespondent established a state-of-the-art boatyard in the country, which manufactured over a dozen different boats, including mini-submarines and suicide boats.

18. The Petitioner states that according to the information provided by the Government of Sri Lanka to its general public, after the LTTE was defeated by the Sri Lanka Military forces in the battle field the 8th Respondent and several other LTTE members attempted to re- organized their terrorist organization and respectfully states that the 8thRespondent was appointed as the head of the said terrorist organization for the said purpose. The Petitioner however states thatit was announced by the Government of Sri Lanka that "KP"; the 8th Respondent has been arrested in Bangkok by Sri Lankan intelligence agents on or around 5th August, 2009 and brought to Sri Lanka. The Petitioner states that at that time the Government of Sri Lanka has announced that the 8th Respondent was suspected of smuggling arms and drugs, conspiracy, terrorist financing, andattempting to establish a separate state within the territory of Sri Lanka.

A true Copy of the document downloaded from the website http://www.vancouverite.com is marked as P-4 and annexed and pleaded as part and parcel of this Petition.

19. The Petitioner states that the former Secretary to the Ministry of External Affairs Palitha Kohona confirmed the 8th Respondent’s arrest to the National News Papers and former cabinet spokesman, Cabinet minister Keheliya Rambukwella also confirmed and formally announced on behalf of the Government of Sri Lanka, the said arrest. The Petitioner states that the former Secretaryto the Ministry of Defence; Gotabhaya Rajapakse and Basil Rajapakse the presidential adviser also announced and confirmed the arrest to BBC and “Hindustan Times” respectively.

A true Copy of the document downloaded from the websitehttp://www.defence.lk/new.asp?fname=20070911_01is marked as P-5 and annexed and pleaded as part and parcel of this petition.

20. The Petitioner respectfully states however the government of Sri Lanka has failed to announce that the mode of detention of the 8th Respondent and the 8th Respondent was neither surrendered to the judicial custody upto date. The Petitioner states that even though the leader of his Political Party Mr. Anura Kumara Dissanayke questioned in the Parliament on this behalf, neither the Government Whip nor any other member provided a satisfactory answer.

21. The Petitioner states that in the meantime he heard that the 8th Respondent was released on October 17, 2012. The Petitioner respectfully states that Sri Lankan government refuted media reports that the senior most surviving Tamil Tiger leader, Kumaran Pathmanathan (the 8th Respondent) has been released, but stated that the 8th Respondent who is under special protection was permitted to engage in his social welfare work purportedly and has not been released as claimed by media, Director General of the Media Centre for National Security Lakshman Hulugalle was quoted as saying by the Government Information Department. The Petitioner states that the former Director General of the Media Centre for National Security Lakshman Hulugalle categorically stated that practically, there was no detention of the 8th Respondent.

22. The Petitioner states that he came to know that the 8th Respondent is currently living in Kilinochchi and states that according to the media that the 8th Respondent, who was arrested in August 2009, was released by the State Authorities as a ‘free man’ and at the moment he is no longer in detention.

23. The Petitioner states that Lakshman Hulugalle, then Director General of the Media Centre for National Security had stated that he was free to carry out work for a charity and the government intends to utilize the services of a non-governmental organization (NGO) headed by former LTTE Chief Arms Procurer; the 8th Respondent, for development activities in the North. The Petitioner states that according to Lakshman Hulugalle that no NGO can operate in the Northern Province without the approval of the Presidential Task Force, and that the organization headed by the 8th Respondent, has received its consent.

A true Copies of the documents downloaded from the websitehttp://adaderana.lk/news.php?nid=20112 and www.bbc.com/news are marked as P-6A, P-6B and P-6C and annexed and pleaded as part and parcel of this petition.


24. The Petitioner states that he learnt that KP was purportedly running a social service organization North East Rehabilitation and Development Organization (NERDO) and the Sencholai Children’s Home while being under protection of the Sri Lanka Army.


25. The Petitioner states that

a) theUnited Nations has estimated that up to 100,000 people (combatants and civilians) may have been killed during the 26 years of fighting.The civil war has caused significant harm to the population and economy of the country, as well as leading to the ban of the LTTE as a terrorist organization in 32 countries including the United States, Australia, the countries of the European Union and Canada.

b) More than 23 327 Sri Lankan army Military and police and approximately 1200 Indian Peace Keeping Forces were killed and more than 60,000Sri Lankan army Military and police were wounded during the Civil War.

In the circumstances the Petitioner states that the KP was the main fund raiser and the arms procurer to the LTTE and thus the Petitioner states that KP is responsible for the aforesaid each and every assassination and destruction either directly or indirectly.

A copy of the List of Assassination during the civil war downloaded from thewebsitehttp://en.wikipedia.org/wiki/List_of_assassinations_of_the_Sri_Lankan_Civil_Waris marked as P-7 and annexed and pleaded as part and parcel of this Petition.

26. The Petitioner states that he learnt that when the media posed the question how it was that a senior terrorist leader was free while many far more junior ones were facing legal action, military spokesman Brigadier Ruwan Wanigasuriya has said that because there were no legal complaints against Kumaran Pathmanthan, there was no need to charge him. The Petitioner respectfully states that this position is totally false where the Respondents themselves have initially said that KP is the current leader of the LTTE and he is responsible for the civil war of the country.

27. The Petitioner states that even though the government of Sri Lanka itself announced that the all or at least considerable amount of asset of the LTTE is vested in the 8th Respondent the state has failed to disclose the general public of the nature of the said assets and the wealth and the funds of the 8th Respondent.

28. The Petitioner states that in terms of the informations provided by the Government of Sri Lanka to the nation the 8th Respondent has committed inter alia the following offences, that he can be indicted in terms of the Prevention of Terrorist Act No of 1979, Chapter VI and VII of the Penal Code, Prevention of Money Laundering Act, Emigrants and Immigrants Ordinance

a) Money Laundering

b) Terrorist financing

c) Drug trafficking

d) Possessing 17 forged Passports

e) Collecting arms, and collecting arms with the intention of waging war against the Republic.

f) Waging or attempting to wage war, or abetting the waging of war, against the state

g) Causes the death of any specified person, or kidnaps or abducts a specified person, or commits any other attack upon any such person, which act would, under the provisions of the Penal Code, be punish able with death or a term of imprisonment of not less than seven years ;

h) Commits criminal intimidation

i) Commits the offence of robbery of the property of the Government, any department, statutory board, public corporation, bank, co-operative union or co-operative society ;

j) Commits the offence of mischief to the property of the Government, any department, statutory board, public corporation, bank, co-operative union or co-operative society or to any other public property

k) Without lawful authority imports, manufactures or collects any firearms, offensive weapons, ammunition or explosives or any article or thing used, or intended to be used, in the manufacture of explosives ;

l) Possesses without lawful authority, within any security area, any firearms or any offensive weapon, ammunition or explosives or any article or thing used, or intended to be used, in the manufacture of explosives

m) By words either spoken or intended to be read or by signs or by visible representations or otherwise causes or intends to cause commission of acts of violence or religious, racial or communal disharmony or feelings of ill-will or hostility between different communities or racial or religious groups






n) Either spoken or intended to be read, or by signs; or by visible representations, or otherwise, excites or attempts to excite feelings of disaffection to the President or to the Government of the Republic, or excites or attempts to excite hatred to or contempt of the administration of justice, or excites or attempts to excite the People of Sri Lanka to procure, otherwise than by lawful means, the alteration of any matter by law established, or attempts to raise discontent or disaffection amongst the People of Sri Lanka, or to promote feelings of ill-will and hostility between different classes of such People,

o) Inducing or compelling the President or a Member of Parliament, to exercise or refrain from exercising in any manner any of the lawful powers of such President or Member of Parliament, assaults or wrongfully restrains, or attempts wrongfully to restrain, or overawes, by means of criminal force or the show of criminal force, or attempts so to overawe such President or Member of Parliament,

p) Wages war against the Government of any Power in alliance or at peace with the Republic or attempts to wage such war, or abets the waging of such war

q) Commits depredation, or makes preparations to commit depredation, on the territories of any Power in alliance or at peace with the Republic

r) Conspires to commit any of the offences punishable by the sections proceeding sections since Section 115 of the Penal Code , or to deprive the People of the Republic of Sri Lanka of their Sovereignty in Sri Lanka or any part thereof, or conspires to overawe, by means of criminal force or the show of criminal force, any of the organs of Government

s) Abets the committing of mutiny by an officer, soldier, sailor, or airman in the Army, Navy, or Air Force of the Republic or attempts to seduce any such officer, soldier, sailor, or airman from his allegiance or his duty

t) Abets the committing of mutiny by an officer, soldier, sailor, or airman in the Army, Navy, or Air Force of the Republic shall, if mutiny be committed in consequence of that abetment

u) Abets an assault by an officer, soldier, sailor, or airman in the Army, Navy, or Air Force of the Republic, on any superior officer being in the execution of his office,


29. The Petitioner states that in addition to the aforesaid 8th Respondent has committed offences against the humanity and in the circumstances he is liable to be tried before any International tribunal establish by the International Community.

30. The Petitioner respectfully states further that the 8th Respondent should have been extradited to India since he have been issued Red notice in respect of the murder Rajiv Gandhi, former Prime Minister of India.

31. In the circumstances the Petitioner states that by failing to institute judicial proceedings against the 8th Respondentand failing to subject him under the Judicial custody and/ or failing to extradite him to India;

a) One or more or all of the Respondents have violated the Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka and thus have failed to perform the duties and functions vested in them by the Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka,

b) One or more or all of the Respondents have violated the Specific Provisions relating to investigation of Offences and prevention of Offences contained in the Code of Criminal Procedure Act No: 15 of 1979 and thus have failed to perform the duties and functions vested in them by the Code of Criminal Procedure Act No: 15 of 1979,

c) One or more or all of the Respondents have violated the international treaties relating to extradition.

32. The Petitioner respectfully states that due to the aforesaid omissionsand/or failures of the one or more or all of the Respondents the Sri Lanka is answerable before the International Community and the said omissionsand/or failures are also directly and indirectly induced the International Human Rights Council to appoint a Commissions to investigate the Human Rights violations in Sri Lanka.

33. The Petitioner respectfully states in the circumstances the Petitioner seeks a mandate in the nature of a Writ of Mandamus on one or more or all of the 1st to 6thRespondents directing them;

a) To arrest the 8th Respondent,

b) To investigate the crimes committed by the 8th Respondent

c) To institute judicial proceedings against the 8th Respondent

d) To producethe 8th Respondent before the relevant court/courts of law and subject him to the judicial custody.

34. The Petitioner states that the Petitioner respectfully reserves his right to tender additional Affidavits or documentations if so required by Your Lordships' Court or if so necessary. The Petitioners respectfully seek to reserve the right to add any other party/parties if revealed by the Respondents and Your Lordships were to deem it necessary.

35. The Petitioner states that this application would be rendered nugatory if the 8th Respondent namely ShanmugamKumaranTharmalinghamaliasTharmalingamShanmuganKumaranaliasKumaranPathmanathanaliasKutti Master aliasKutti Siri - LTTE aliasThambiahSelvarajaaliasKuldi who is known as “KP” leaves Sri Lanka before the final determination of this application, therefore he seeks an interim order directing the 3rd Respondent to not allowthe ShanmugamKumaranTharmalinghamaliasTharmalingamShanmuganKumaranaliasKumaranPathmanathanaliasKutti Master aliasKutti Siri - LTTE aliasThambiahSelvarajaaliasKuldi who is known as “KP” leaving the Country until the final determination of this application.

36. The Petitioner has not previously invoked the jurisdiction of your Lordships court in this matter.


WHEREFORE THE PETITIONER RESPECTFULLY PRAYS THAT YOUR LORDSHIPS’ COURT BE PLEASED TO:
a) Issue notice on the Respondents;

b) Grant an interim order directing the 3rd Respondent to not allow the 8th Respondent namely ShanmugamKumaranTharmalinghamaliasTharmalingamShanmuganKumaranaliasKumaranPathmanathanaliasKutti Master aliasKutti Siri - LTTE aliasThambiahSelvarajaaliasKuldi who is known as “KP” toleaveSri Lanka until the final determination of this application;

c) Direct the 4th and the 5th Respondent to submit a comprehensive report explaining the reasons for providing the security to the 8th Respondent upto date;

d) Direct the 1st ,2nd and 7th Respondents to submit before Your Lordships’ Courtthe relevant official document relating to the offences committed by the 8th Respondent;

e) Grant and issue a mandate in the nature of a Writ of Mandamus on the 1st and 6th Respondents directing them to arrest the 8th Respondent;

f) Grant and issue a mandate in the nature of a Writ of Mandamus on the 1st and 6th Respondents to produce the 8th Respondent before the relevant court/courts and subject the 8th Respondent to the judicial custody;


g) Grant and issue a mandate in the nature of a Writ of Mandamus on the 1st ,3rd , 6th and 7thRespondents directing them to investigate the offences committed by the 8thRespondent;

h) Grant and issue a mandate in the nature of a Writ of Mandamus on the 1st ,3rd , 6th and 7thRespondents directing them to institute judicial proceedings against the 8thRespondent;


i) Grant Costs and

j) Grant such other and further reliefs that Your Lordships’ Court shall seem meet.




Attorney-at-Law for the Petitioner

Settled by: Upul Kumarapperuma, Attorney-at-Law
Thanuka .M. Nandasiri, Attorney-at-Law
Jayantha Beliattage, Attorney-at-Law

Read more...

Saturday, January 17, 2015

இராணுவப்புரட்சி தொடர்பில் விசாரணை நடத்த சட்டமா அதிபர் உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கடந்த 9ம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது இராணுவப் புரட்சி ஒன்றுக்கு முயற்சித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் இந்த உத்தரவை குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு விடுத்துள்ளார். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவின் முறைப்பாட்டுக்கு இணங்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தோல்வியடையப் போகும் நிலையில்மஹிந்த ராஜபக்ச, இராணுவப் புரட்சி ஒன்றுக்கு முயற்சித்ததாக மங்கள சமரவீர குற்றம் சுமத்தியிருந்தார்.

இதனையடுத்து குற்றப்புலனாய்வு துறையினர் சட்டமா அதிபரிடம் ஆலோசனையை கோரியமைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மங்கள சமரவீரவின் முறைப்பாட்டின்படி இது தொடர்பாக ஆராய்வதற்காக மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோரை சந்தித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தவும் அதற்காக இராணுவத்தின் உதவியை பெறவும் இதன்போது முயற்சிக்கப்பட்டது.

எனினும் சட்டமா அதிபர் மற்றும் இராணுவம், பொலிஸ் தலைமை அதிகாரிகள் இதற்கு இணங்கவில்லை என்றும் மங்கள சமரவீர முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளார்.

மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கி தாம் பதவியை விட்டுக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

வடக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கான கட்டுப்பாடு நீக்கம்

இலங்கைக்கு வடக்குக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர் வடக்கு செல்வதற்கு முன்னைய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இடம்பெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்தின்போது இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இலங்கையில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தக்கட்டுப்பாடு அவசியம் இல்லைஎன்று எண்ணியே இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஆயுதங்கள், இராணுவ சீருடைகள், வெடி பொருட்களை தவிர, வடக்கு கிழக்குக்கு விதிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கான விநியோகத் தடையையும் பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது.

Read more...

போர்க்குற்றம் தொடர்பில் தகவல்களை வழங்காமையால் அமெரிக்காவின் ராப் பதவி விலகல்

இலங்கையின் இறுதிப் போரின்போது வெள்ளைக் கொடியை தாங்கி வந்த விடுதலைப் புலிகளை படையினர் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் சம்பவம் உட்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தகவல்களை வழங்காத குற்றச்சாட்டு அமெரிக்காவின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமரிக்காவின் போர்க்குற்றம் தொடர்பான தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் பதவிவிலகவுள்ளார். பொரின் பொலிஸி மெகசின்(foreign policy magazine) என்ற சஞ்சிகைக்குசெவ்வியளித்துள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இலங்கையின் மனிதப் படுகொலைகள் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான ஸ்டீவன் ரட்னர் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் ராப்பின் பதவிவிலகலை அவர் உறுதிப்படுத்தவில்லை. ராப்பின் பதவி விலகல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எனினும் அவரின் நெருங்கியவர்களின் தகவல்படி அவர் அமரிக்க ராஜாங்க திணைக்களத்தில் இருந்து விலகிச் செல்லவுள்ளதாக பொரின் பொலிஸி மெகசின் தெரிவித்துள்ளது.

இதற்காக ராஜாங்க திணைக்களம், உத்தியோகபூர்வமாக அவரின் பதவிக்காக ஒருவரை தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளதாகவும் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் இறுதிப்போரின் போது வெள்ளைக் கொடிகளை ஏந்தி சரணடைய வந்த விடுதலைப்புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டமை உட்பட்ட விடயங்களை ஆராய ராப் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டார்.

இதன்போது சில தகவல்களை இலங்கையில் உள்ள அமரிக்க தூதரகம் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் ராப் இலங்கைக்கு கடந்த வருடம் ஜனவரி 6ஆம் திகதி சென்று வந்ததன் பின்னர் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் எவ்வித தகவல்களை தரவில்லை என்று ஸ்டீவன் ரட்னர் குற்றம் சுமத்தியுள்ளார்..

Read more...

ராஜபக்சே ஆட்சியின் போது அனுமதி: சீனாவின் துறைமுக திட்டத்தை மறுஆய்வு செய்ய இலங்கை அரசு முடிவு

இலங்கையில் புதிய துறைமுகம் அமைப்பதற்கு சீனாவுக்கு ராஜபக்சே அரசு அனுமதி வழங்கியதை மறுஆய்வு செய்ய, புதிய அரசு தீர்மானித்து உள்ளது. இலங்கையில் முன்பு ராஜபக்சே அதிபராக இருந்த போது, சீனாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அண்டை நாடான இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவரது சில நடவடிக்கைகள் அமைந்து இருந்தன. தலைநகர் கொழும்புவில் மிகப்பெரிய துறைமுகம் ஒன்றை அமைக்க சீன தொலைத்தொடர்பு கட்டுமான நிறுவனத்துக்கு 108 ஹெக்டேர்நிலத்தை ராஜபக்சே அரசு ஒதுக்கியது.

ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அமைய இருக்கும் இந்த துறைமுக திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். பாதுகாப்பு கருதி, இந்த துறைமுக திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியாவுக்கு வரும் பல சரக்கு கப்பல்கள் கொழும்பு துறைமுகம் வழியாக வருவதால், பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, இந்த துறைமுக திட்டத்துக்கான நில ஒதுக்கீடு குறித்து இந்திய தூதரக அதிகாரி தனது கவலையை தெரிவித்தார். ஆனால் ராஜபக்சே அரசு அதை பொருட்படுத்தவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட சிறிசேனா அமோக வெற்றி பெற்று புதிய அதிபராக பதவி ஏற்றார்.

அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கே, எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், சீனாவின் ஆதரவுடன் அமைய இருக்கும் துறைமுக திட்டம் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.

ஆட்சி மாறியதை தொடர்ந்து, இலங்கையில் காட்சிகளும் மாறத் தொடங்கி உள்ளன. சீனாவின் துறைமுக திட்டத்தை மறு ஆய்வு செய்ய புதிய அரசு தீர்மானித்து உள்ளது.

இதுபற்றி இலங்கை முதலீடு அபிவிருத்தி இலாகா மந்திரி கபீர் ஹஷிம் கொழும்பு நகரில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், பாதுகாப்பு மிகுந்த பகுதியில் வேறொரு நாட்டுக்கு நிலத்தை இலவசமாக வழங்க முடியாது என்றும், அப்படி வழங்குவது பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் அந்த திட்டம் (சீன அரசு அமைக்கும் துறைமுகம்) பற்றி முழுமையாக மறுஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார்

Read more...

Friday, January 16, 2015

கே.பி க்கு பிடிவிறாந்து கேட்டு நீதிமன்று செல்கின்றது ஜேபிவி.

புலிகள் அமைப்பிற்கான ஆயுதக்கடத்தல்காரனான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் மலேசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டு இலங்கைப் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மலேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட கேபி நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வாசஸ்தலம் கொண்டு செல்லப்பட்டு சில நாட்களின் பின்னர் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டதும் யாவரும் அறிந்த விடயம்.

கேபியின் சுதந்திரமான நடமாட்டம் மற்றும் அவர் நீதிமன்று முன்னால் நிறுத்தப்படாமை தொடர்பாக நாட்டுப்பற்றாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டுவந்தபோதும், ராஜபச்ச அரசாங்கம் சர்வாதிகாரமாகவே செயற்பட்டு வந்தது.

நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற்று நீதித்துறை சுயமாக இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், கேபியை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துமாறு ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் திங்கட்கிழமை 19-01-2015 கொழும்பு உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் இம்மனுவினை ஜேவிபி யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான விஜித ஹேரத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இலங்கைநெட் இற்கு கூறுகையில் : இலங்கையில் இடம்பெற்ற 30 வருடகால வன்செயலுக்கு முழு ஆயுதங்களையும் வழங்கி அழிவுக்கு காரணகர்த்தாவாகவிருந்த குமரன் பத்மநாதனை நீதியின் முன்நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்நாட்டில் ஏற்பட்ட பேரழிவுக்கு முக்கிய காரணகர்த்தாவான கேபி தண்டனையிலிருந்து விடுபடமுடியாது என்ற வகையில் அவரை கைதுசெய்ய உத்தரவிடுமாறு மன்றை கோரவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

கேபி கைது செய்யப்பட்டபோது அவரிடம் கப்பல்கள் உட்பட புலிகளுக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் பரவியிருந்தது. ஆனால் அவை அரசுடமையாக்கப்படவில்லை. இது தொடர்பில் பூரண விசாரணைக்கு உத்தரவிடுமாறும் மன்றினை கோரவுள்ளோம் என்றும் கூறினார்.

மேலும் கேபி கிளிநொச்சியில் செஞ்சோலை சிறுவர் இல்லம் என்ற பெயரில் யுத்ததால் அநாதைகளாக்கப்பட்ட சிறார்களை பராமரிக்கும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை கேபி நடாத்தி வருகின்றார். குறித்த சிறார்கள் கேபி யிடம் கையளிக்கப்பட்டமையானது மஹிந்த அரசின் முறைகேடான செயல்பாடாகும். இச்சிறார்கள் முன்னர் புலிகளால் போருக்கும் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் இவர்களை வைத்து கேபி இன்று புலம்பெயர் நாடுகளில் பண வசூலிப்பில் ஈடுபடுகின்றார் என்று கூறிய விஜித ஹேரத் கேபி குறித்த சிறார்கள் தொடர்ந்தும் அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு சிறார்களை அரசு தனது நேரடிக்கட்டுப்பாட்டின் கீழுள்ள சிறுவர் பாதுகாப்பு சபையிடம் கையளிக்க மன்று உத்தரவிடவேண்டும் என்றும் கோரவுள்ளோம் எனவும் கூறினார்.

Read more...

Monday, January 12, 2015

புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களினதும் ராஜாங்க அமைச்சர்களினதும் விபரம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு:-

01.ரணில் விக்ரமசிங்க - பிரதமர், கொள்கை வகுப்பு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

02.ஜோன் அமரதுங்க - பொதுசன அமைதி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர்

03.ஜோசப் மைக்கள் பெரேரா - உள்விவகார அமைச்சர்

04.காமினி ஜயவிக்ரம பெரேரா - உணவு பாதுகாப்பு அமைச்சர்

05.மங்கள சமரவீர - வெளிவிவகார அமைச்சர்

06.கரு ஜயசூரிய - புத்தசாசன அமைச்சர்

07.லக்ஷமன் கிரியெல்ல - பெருந்தோட்டத்துறை அமைச்சர்

08.ரவி கருணாநாயக்க - நிதி அமைச்சர்

09.ரவுப் ஹக்கீம் - நகர அபிவிருத்தி, நீர்வள, நீர்முகாமைத்துவ அமைச்சர்

10.பாட்டளி சம்பிக்க ரணவக்க - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்

11.ராஜித சேனாரத்ன - சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்

12.துமிந்த திஸாநாயக்க - நீர்பாசன அமைச்சர்

13.கபீர் ஹசிம் - பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்

14.எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன - காணி அமைச்சர்

15.சஜித் பிரேமதாஸ - வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர்

16.விஜேதாஸ ராஜபக்ஷ - நீதி அமைச்சர்

17.கயந்த கருணாதிலக - ஊடகத்துறை அமைச்சர்

18.நவீன் திஸாநாயக்க - சுற்றுலாத்துறை அமைச்சர்

19.அர்ஜுன ரணதுங்க - துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்

20.அப்துல் ரிசாத் பதியூதின் - தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்

21.பழனி திகாம்பரம் - தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்

22.டி.எம்.சுவாமிநான் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர்

23.அக்கிலவிராஜ் காரியவசம் - கல்வி அமைச்சர்

24.தலதா அத்துகொரல்ல - வெளிநாட்டு வேலைவாய்ப்பு

25.ரஞ்சித் மத்தும பண்டார - உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர்

26.பி.ஹெரிசன் - சமூக சேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சர்

27.சந்திராணி பண்டார - மகளிர் விவகாரம்

ராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு:- 01.நந்திமித்ர ஏக்கநாயக்க - கலாசார, கலைதுறை அமைச்சர்

02.வி.ராதாகிருஷ்ணன் - கல்வி அமைச்சர்

03.பைசஸ் முஸ்தபா - சிவில் விமான சேவைகள் அமைச்சர்

04.பாலித ரங்கேபண்டார - மின்வலு எரிசக்தி அமைச்சர்

05.திலிப் வெதஆராச்சி - மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர்

06.ரோசி சேனாநாயக்க - சிறுவர் துறை அமைச்சர்

07.ராஜீவ விஜேசிங்க - உயர்கல்வி அமைச்சர்

08.ருவான் விஜேவர்த்தன - பாதுகாப்பு அமைச்சர்

09.கருப்பையா வேலாயுதன் - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

10.நிரோசன் பெரேரா இளைஞர் விவகார அமைச்சர்

Read more...

Sunday, January 11, 2015

மஹிந்தவின் அடுத்த முயற்சியும் பிசகியது. கட்சியை விட்டு கழன்று செல்லும் அமைச்சர்கள் எண்ணிக்கை 40ஐ தாண்டுகின்றது.

டக்ளசுக்கு கதவு மூடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற மறுகணமே பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றிருந்தார். ஆனால் அறுதிப்பெரும்பாண்மை இன்றி ரணிலால் பிரதமராக நீடிக்க முடியாது என்றும் தன்னிடமே பாராளுமன்ற பெரும்பாண்மை உண்டு என்றும் நினைத்துக்கொண்ட மஹிந்த ராஜபக்க பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை கொடுக்கலாம் என விடயங்களை முடுக்கிவிட்டு 24 மணிநேரங்களுள் மஹிந்தவை விட்டு 8 அமைச்சர்கள் மைத்திரிபாலவின் வாசஸ்தலம் நுழைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 40 ஐயும் தாண்டும் என புதிய ஆழும்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள அமைச்சர்கள்.

1. டாக்டர் சரத் அமுனுகம
2. ஜனக்க பண்டார தென்னக்கோண்
3 . அதாவுட செனவிரட்ண
4. தயாசிறி ஜெயசேகர
5 . எஸ்பி நாவின்ன
6. விஜித் விஜிதமுனி சொய்சா
7. பிசசேன கமகே
8. ரெஜினோல்ட கூரே

இதேநேரம் புதிய அரசில் இணைவதற்கு முன்னாள் அமைச்சரும் ஈபிடிபி யின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். ஆனால் அவரை கூட்டில் சேர்த்தால் த.தே.கூ இணைந்து கொள்ளாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் சிக்கல்கள் தோன்றியுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

Saturday, January 10, 2015

புதிய ஜனாதிபதியின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளமைக்கு ஹட்டன் நகரசபைத் தலைவர் முறைப்பாடு!

ஹட்டன் டிக்கோயா நகர சபையில் பணிபுரியும் மூன்று ஊழியர்கள் தன்னுடைய அநுமதியின்றி புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் படத்தை நகரசபைச் சுவர்களில் ஒட்டியுள்ளதாக்க்கூறி, இன்று மாலை நகரசபைத் தலைவர் அழகமுத்து ந்ந்தகுமார் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இம்முறைப்பாட்டின்படி ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நகரசபையில் பல அரசியல்வாதிகளின் பாரிய உருவப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தாக ஹட்டன் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

(க. கிஷாந்தன்)

Read more...

புதிய பாதுகாப்புச் செயலாளராக பீ.எம். யூ.டீ. பஸ்நாயக்கா!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பாதுகாப்புச் செயலாளராக பீ.யூ.டீ. பஸ்நாயக்கா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின்போது சூழல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பி.எம்.யு.டீ. பஸ்நாயக்க செயற்பட்டிருந்தார். அப்போது, பாதுகாப்புச் செயலாளராக மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ செயற்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின் புதிய பாதுகாப்புச் செயலாளராக பி.எம்.யு.டீ. பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more...

மைத்திரிபாலவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தவர்கள் தமிழ் மக்களே! - அநுரகுமார திசாநாயக்க

பொது எதிரணியின் வெற்றியில் மறை முகமான பங்கு எமக்கு உள்ளது எனினும் பொது எதிரணியில் உறவு வைத்துக்கொள்ளவோ வெற்றியில் பங்கு கேட்கவோ விரும்பவில்லை நாம் சுயாதீனமாக செயற்பட ஆசைப்படுகின்றோம் என தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபாலவின் வெற்றியில் முக்கிய பங்கு தமிழ் பேசும் மக்களுக்கே உள்ளது. வெற்றியை தீர்மானித்த சக்தி அவர்களெனவும் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பின் பின்னர் கட்சியின் தலைவரிடம் தேர்தல் வெற்றி தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

மைத்திரிபால சிறிசேனவின் பொது எதிரணியின் நேரடி பங்குதாரராக நாம் இருக்கவில்லை. எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியினை கவிழ்க்க எமது முழுமையான பங்கினையும் வழங்கினோம். இதை பொது எதிரணி பல மேடைகளில் சொல்லியுள்ளது.

இப்போது நாம் பொது எதிரணியின் வெற்றியில் பங்குதாரராக உரிமை கொண்டாடுவதை விடவும் நல்லாட்சிக்கான அழுத்தம் கொடுக்கவே தயாராகியுள்ளோம். தேசிய அரசில் பங்கு கொள்வது தொடர்பில் நாம் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை.

அதே போல் தற்போது நாட்டில் ஜனநாயகத்திற்கான பாதை திறந்துள்ளது. மக்கள் மாற்றத்தினை விரும்பி ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். இது இலங்கையின் மாற்றத்திற்கான வரலாற்றின் மைல்கல்.

மேலும் இம்முறை தேர்தலில் பொது எதிரணியின் வெற்றியினை தீர்மானித்ததில் தமிழ் பேசும் மக்களின் பங்கு அதிகமானது. வடக்கு கிழக்கின் வாக்குகளே பொது எதிரணியின் வெற்றியில் முக்கிய பங்கினை எடுத்துள்ளது.

அதே போல் சிங்கள மக்கள் இரு சாராருக்கும் சம பங்கு வாக்குகளை வழங்கியிருக்கின்றனர். அதேபோல் 2005 ஆம் ஆண்டில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தடுக்கப்பட்டமையும் 2010 ஆம் ஆண்டில் 18 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதி வெற்றி பெற்றமையும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியினை தற்பெருமை கொண்ட ஆட்சியாக மாற்றி விட்டது.

இம்முறை வெற்றி இரு சாராருக்கும் நல்ல படிப்பினையாக அமைந்துள்ளது. இனிவரும் காலங்களில் மக்கள்தான் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக விளங்குவார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கீழ் அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும்.

பொன்சேகாவுக்கு பாதுகாப்பு
சுமந்திரனுக்கு சமூக நல்லிணக்கம், மீள்குடியேற்றம், மொழிகள் மற்றும் அமைதி என 4 அமைச்சுப்பொறுப்பு.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 6 ஆவது ஜனாதிபதியின் கீழ் அமைச்சர்களாக, பிரதியமைச்சர்களாக கீழ்வருவோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளது. அக்கசிவுகளின் பிரகாரம் புதிய பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

ஆனால் அவருக்கு கிடைக்கப்பட்ட சிறைத்தண்டனையின் பிரகாரமே அவரது பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோனது என்பது யாவரும் அறிந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் தேர்தல் மூலமோ அன்றில் தேசியப்பட்டியல் மூலமோ பாராளுமன்று நுழைந்தே அமைச்சராக முடியும். அதற்கு நீதிமன்று தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உள்ளாகி தீர்ப்பில் மாற்றம் ஏற்றபட வேண்டும் அன்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும். இந்த இரண்டில் எது சுலபமானதோ அதை செய்து அவர் நியமிக்கப்டலாம் என புதிய அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் புதிய அரசில் அமைச்சுப்பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளவுள்ளது. அவ்வமைச்சுப்பதவி கூட்டமைப்பில் உள்ள பொருத்தமானவரும் அரசியல் யாப்பு சட்ட நிபுணருமான எம். சுமந்திரனுக்கு வழங்கவே தமிழரசுக்கட்சி தலைமை தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானத்திற்கு எதிராக தமிழரசுக்கட்சியில் ஒட்டுண்ணிகளாக உள்ள முன்னாள் ஆயுதக்குழுக்கள் எதிர்ப்பை காட்டுகின்றன எனத் தெரியவருகின்றது. குறிப்பாக மண்டையன் குழுத்தலைவரும் மஹிந்த ராஜபச்சவிற்கு மீன்பிடி ஆலோசகராகவும் இருந்த சுரேஸ் பிறேமச்சந்திரன் , நாங்கள் அமைச்சுக்களுக்காக போராடவில்லை எனத்தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Cabinet of srilanka : 25 Ministers & 10 Deputy Ministers

1.Min of Finance : Dr. harsha Desilva

2.Min of Defence : General sarath Fonseka

3.Min of Health : Dr. Rajitha Senarathna

4.Min of education : Hon Kabeer hashim

5.Min of Housing & public Ammenities : Hon .Sajith Premadasa

6.Min of Trade & coperatives : Hon. Ravi karunanayka

7.Min of Foreign affairs : Hon. Mangala samaraweera

8.Min of media & Cabinet spokesperson : Hon. Gayantha Karunathilaka

9.Min of Power, Petroleum,Technology & reseach : Hon. Patalie champika ranawaka

10.Min of Justice & Legal affairs : Dr. Wijedasa Rajapaksha

11.Min of Tourism & Investment promotion : Hon. Faizer musathafa

12.Min of Ports & Avaiation :Hon. Rauff hakeem

13.Min of agriculture : Hon. Ranjith maddumabandra

14.Min of Transport & Highways : Hon. Karu jayasooriya

15.Min of Cultural,Womens & child affairs : Hon.Rosy senanayaka

16.Min of Plantation & Irrigation : Hon. Naveen Dissanayaka

17.Min of Sports & Youth affairs : Hon. Arjuna Ranathunga

18.Min of Fisheries & Disaster management: Hon.Rishad Badiyuddeen

19.Min of Postal, Telecommunication & information : Duminda Dissanayaka

20.Min.of labour affairs & foreign Employment : Hon. Niroshan Perera

21.Min.of Parlimetrary, Local government ,National management& reforms : Joeseph michel Perera

22.Min of social welfare & Disaster management : Hon.Lakshman Kiriella

23.Min of Cultural & religious Affairs : Hon.John Amarathunga

24.Min of Languages, Social integration Resettlement & Peace : Hon. M.A.Sumandhiran

25.Min of Traditional industries,Export promotion & vocational Development :M.K.D.S.Gunawardana

Deputy Ministers

1.Dep min of Finance : Eran wickramarathna

2.Dep min of education : Akila Viraj kariyawasam

3.Dep min of Health : Buddika Pathirana

4.Dep Min of Media : Hon. Sujeewa Senasinghe

5.Dep min of foreign Affairs : Hon. Ruwan wijewardana

6.Dep Min of Justice & legal affairs : Hon.Ajith P. Perera

7.Dep min of Fisheries : Hon.Palaitha Rangebandara

8.Dep min of Highways & transport ; Hon.Ajith mannapperuma

9.Dep min. of Labour & foreign Employment : Hon. Ranjan ramanayak

10.Dep Min of plantaion & Irrigation : Hon. P. Digambaram

Read more...

நாடெங்கிலும் பாற்சோறு வழங்கி சந்தோசக் களிப்பில் மக்கள்!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக, புதிய ஜனநாயக முன்னணியிலிருந்து போட்டியிட்டு, இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் 6 ஆவது ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிரிசேனவின் வெற்றியையிட்டு, நாடெங்கிலும் தங்களது வெற்றியாக மக்கள் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பகிர்ந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வருகின்றனர்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களிலும் பார்க்க இம்முறை (2015) தேர்தல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டிய தேர்தலாகும் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதியின் பதவியேற்பின் பின்னர் நிகழ்த்திய முதலாவது கன்னிப் பேச்சில் அவரது முதலாவது செயற்றிட்டம் மக்களின் வறுமையை ஒழிப்பதே என்பதில் நாட்டு மக்கள் பூரண நம்பிக்கை வைத்துள்ளமையைக் கண்கூடாகக் காணக்கூடியதாகவுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களின் அதிகப்படியான வாக்குகளினாலேயே ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன தெரிவுசெய்யப்பட்டார் என்பதை அரசியல் வட்டாரங்கள் ஒருபோதும் மறக்க மாட்டாது என்பதும் வரலாற்றில் ஒருபோதும் கிடைக்காத ஆதரவு மைத்திரிபால சிரிசேனவுக்குக் கிடைத்துள்ளது.

மிக விரைவில் அமைச்சரவை இன்று அல்லது நாளை கூடவுள்ளதுடன் அதில் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் பல சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

35 பேரைக் கொண்ட புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்களும் 10 பிரதியமைச்சர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இவ்வமைச்சரவை 03 மாதங்களுக்குத் தற்காலிக அமைச்சரவையா இருக்கும். அதன் பின்னர் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நிரந்தர அமைச்சரவை தாபிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கீழுள்ள படங்கள் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் அஜ்மல் ஸத்தாரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் வெற்றிக் களிப்பில் பாற்சோறு வழங்கும் போது எடுக்கப்பட்ட படங்கள்







தர்கா நகர்

புத்தளம்

நுவரெலியா
(கலைமகன் பைரூஸ்)

Read more...

Friday, January 9, 2015

2015 தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்!!

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடுபூராகவும் நேற்றையதினம் இடம்பெற்றன.

வெளியான தேர்தல் முடிவுகளின் படி, புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 6,217,162 (51.28%) வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவை விட 449072 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தனதாக்கியுள்ளார்.

இதில் மஹிந்த ராஜபக்ஷ 5,768,090 (47.58%) வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி ஒவ்வொரு மாகாணங்களிலும், தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையில் முக்கிய வேட்பாளர்கள் இருவரும் பெற்றுக் கொண்ட வாக்குகள் பற்றிய விபரங்கள் வருமாறு,

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 209,422 (81.62%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 41,631 (16.22%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 6,816 (80.55%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 1,605 (18.97%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 140,338 (71.84%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 52,111 (26.67%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்களிப்பின் படி, மைத்திரிபால சிறிசேன 8,323 (56.94%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 6,207 (42.46%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

திகாமடுல்லை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 233,360 (65.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 121,027 (33.82%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 11,917 (54.89%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 9,713 (44.74%) வாக்குகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளனர்.

வடமாகாணம்

யாழ் மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 253,574 (74.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 74,454 (21.85%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்களிப்பு முடிவுகளின் பிரகாரம், யாழ் மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 10,885 (69.17%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,607 (29.27%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வன்னி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 141,417 (78.47%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 34,377 (19.07%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்களிப்பின் படி, மைத்திரிபால சிறிசேன 4,750 (61.24%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 2,940 (37.91%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மத்திய மாகாணம்

மாத்தளை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 145,928 (47.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 158,880 (51.41%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 8,394 (49.60%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 8,483 (50.13%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 272,605 (63.88%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 145,339 (34.06%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 6,699 (52.37%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 6,057 (47.35%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 466,994 (54.56%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 378,585 (44.23%) வாக்குகளையும் வசமாக்கியுள்ளனர்.

தென் மாகாணம்

காலி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 293,994 (43.37%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 377,126 (55.64%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 13,879 (46.06%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 16,116 (53.49%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 212,435 (41.24%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 297,823 (57.81%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 10,382 (43.71%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 13,270 (55.87%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 138,708 (35.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 243,295 (63.02%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 5,620 (35.18%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 10,295 (64.45%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மேல் மாகாணம்

கொழும்பு மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 725,073 (55.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 562,614 (43.40%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 12,160 (48.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 12,856 (51.19%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 669,007 (49.83%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 664,347 (49.49%) வாக்குகளையும் பெற்றுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 20,386 (49.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 20,296 (49.71%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 395,890 (52.65%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 349,404 (46.46%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 14,830 (53.15%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 12,962 (46.46மூ) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 12,962 (46.46%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வடமேல் மாகாணம்

குருநாகல் மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 556,868 (53.46%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 476,602 (45.76%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 33,384 (51.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 31,591 (48.47%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 202,073 (50.04%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 197,751 (48.97%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 4,864 (50.58%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,721 (49.09%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வடமத்திய மாகாணம்

பொலன்னறுவை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 147,974 (57.80%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 105,640 (41.27%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 9,480 (68.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,309 (31.10%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 281,161 (53.59%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 238,407 (45.44%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 23,032 (53.72%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 19,643 (45.82%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 249,524 (49.21%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 249,243 (49.15%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 13,031 (49.62%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 13,115 (49.94மூ) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 172,745 (61.45%) வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 105,276 (37.45%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 8,281 (52.26%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 7,513 (47.41%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 379,053 (55.74%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 292,514 (43.01%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 11,864 (56.56%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 9,053 (43.16%) வாக்குகளையும், பெற்றுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 278,130 (51.82%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 252,533 (47.05%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 14,163 (48.43மூ) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 14,976 (51.21%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இம்முறை தேர்தலில் 15,044,490 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததோடு, 15,264,377 (81.52%) பேர் தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

அவற்றில் செல்லுபடியான வாக்குகள் - 12,123,452 (98.85%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 140,925 (1.15%)

Read more...

இலங்கை ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன தெரிவு!

புதிய ஜனநாயக முன்னணியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிரிசேன 51.28% வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருப்பதால், இலங்கை ஜனநாயக சோசலிஸக் குடியரசின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன இன்று 09.01.2015 இல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சற்று முன் ஊடகவியலாளர் மாநாட்டில் உத்தியோகபூர்வமான முறையில் குறிப்பிட்டார்.

தேர்தலை சுமுகமான முறையில், வன்முறைகள் ஏதும் இடம்பெறாத வகையில் நடாத்துவதற்காக ஒத்துழைத்த தனது திணைக்கள ஊழியர்களுக்கு பலவாறு நன்றி தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர், தேர்தல் சிறப்பாக நடைபெற ஆவன செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் நன்றி தெரிவித்தார்.

தேர்தல் ஆணையாளர் உரையாற்றும்போது,

“பொதுமக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு தேர்தல் ஆணையாளராக மட்டுமன்றி பொதுமக்கள் அனைவர் சார்பாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றேன். என்றதுடன், தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிரிசேனவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யபட்டுள்ள மைத்திரிபால சிரிசேன உரையாற்றும்போது,

“இத்தேர்தல் நடைபெறுவதற்கு சகல விதத்திலும் ஒத்துழைப்பு நல்கிய முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட படையினருக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேர்தலில் வெற்றிபெற்றாலும் யாருக்கும் அநீதியிழைக்காது, அகிம்சாவழியில் நடந்துகொள்ளுமாறும், ஏனையோரைப் பாதிக்காத வகையில் வெற்றியைக் கொண்டாடலாம்.

தேர்தலில் தான் போட்டியிடுவதற்கு பிரச்சினைகள் ஏதுமற்ற முறையில் சுமுகமானதொரு சூழலை ஏற்படுத்தித் தந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

அனைவரும் நிதானமாகவும், மைத்திரியுடனும் வாழக் கடமைப்பட்டுள்ளார்கள்“ எனவும் குறிப்பிட்டார்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...

Thursday, January 8, 2015

இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் - 2015 (ஒரு கண்ணோட்டம்)

2015 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் (Sri Lankan presidential election) இலங்கையின் ஏழாவது அரசுத்தலைவரை (சனாதிபதி) தேர்ந்தெடுக்க 2015 சனவரி 8 ஆம் நாள் தேர்தல் நடைபெறுகிறது. இலங்கையின் தற்போதைய அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக் காலம் 2016 ஆம் ஆண்டில் நிறைவடைவதற்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கான அறிவிப்பு 2014 நவம்பர் 21 ம் நாள் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 2014 டிசம்பர் 8 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. மகிந்த ராசபக்சமூன்றாவது தடவையாகத் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளார். அதேவேளையில் ராசபக்சவை எதிர்த்துப் போட்டியிட எதிர்க்கட்சியினர் ராசபக்சவின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவித்தனர்.

சட்டத் திருத்தம்
2010 செப்டம்பரில் ராசபக்சவின் ஐமசுகூயின் பெரும்பான்மை நாடாளுமன்றம், அரசமைப்புக்கு 18வது திருத்தத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் அரசுத்தலைவர் ஒருவரின் அதிகபட்ச இரண்டு பதவிக்காலங்கள் முறை நீக்கப்பட்டது. இதன் மூலம் ராசபக்ச மூன்றாம் முறையும் போட்டியிட சட்டப்படி அனுமதி கிடைத்தது. 2014 நவம்பர் 20 அன்று ராசபக்ச தாம் மூன்றாம் முறை போட்டியிட விருப்பம் தெரிவித்து அறிவித்தல் விடுத்தார். இதற்கு அடுத்த நாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பை விடுத்தார். 2014 டிசம்பர் 8 இல் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு, 2015 சனவரி 8 இல் தேர்தல் இடம் பெற்றது.

பின்னணி
இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் படி, அரசுத்தலைவர் ஒருவரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும். ஆனாலும், பதவியில் இருக்கும் ஒருவர் தனது பதவிக்காலத்தின் நான்கு ஆண்டுகளின் பின்னர் தேர்தலைக் கோரலாம். 2009 மே மாதத்தில் அரசுப் படைகள் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த வெற்றியை அடுத்து, 2009 நவம்பரில் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச முன்கூட்டியே தேர்தலை அறிவித்தார். 2010 சனவரி 26 இல் இடம்பெற்ற தேர்தலில் ராசபக்ச இரண்டாவது தடவையாக வெற்றி பெற்றார். எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டார். ஆனாலும் ராசபக்சவின் இரண்டாவது பதவிக்காலம் 2010 நவம்பரிலேயே தொடங்கும் என 2010 பெப்ரவரியில் உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து அவர் 2010 நவம்பர் 19 இல் பதவியேற்றார்.

தேர்தல் முறை
இலங்கை அரசுத்தலைவர் (ஜனாதிபதி) விருப்பு வாக்கு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வாக்காளர்கள் அதிக பட்சம் மூவருக்குத் தமது விருப்பு வாக்குகளை இடலாம். குறைந்தது 50% இற்கும் அதிகமான வாக்குகள் பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முதற்கட்ட வாக்கெடுப்பில் எவரும் 50% வாக்குகள் பெறத் தவறினால், அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். இரண்டாம் கட்டப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளில் இருந்து 2ம் விருப்பத் தெரிவாக போட்டியில் நிற்கும் வேட்பாளருக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டு அவர்களின் முதலாம் கட்ட எண்ணிக்கையுடன் கூட்டப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இதன் பின்னரும் ஒருவர் 50% பெறாவிடின் 3ம், 4ம் விருப்பு வாக்கு எண்ணப்படும். இறுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

வாக்களிப்பு
15,044,490 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். அஞ்சல் மூலமான வாக்களிப்பு 2014 டிசம்பர் 23, 24 ஆகிய நாட்களில் இடம்பெற்றது. 2015 சனவரி 8 இல் நாடெங்கும் வாக்கெடுப்பு நடைபெற்றது.

வேட்பாளர்கள்
19 வேட்பாளர்களின் நியமனப் பத்திரங்கள் தேர்தல் திணைக்களத்தினால் 2014 டிசம்பர் 8 இல் பெறப்பட்டு, தேர்தல் ஆணையாளரினால் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவர்களில் 17 பேர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்தும், இருவர் சுயேட்சைகள் ஆகவும் போட்டியிடுகின்றனர்.

மகிந்த ராசபக்ச
தற்போதைய அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச ஐமசுகூ வேட்பாளராக தொடர்ந்து மூன்றாவது தடவையாக போட்டியிடுகிறார். இவருக்கு இதொகா, கம்யூனிஸ்டுக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, தேசிய ஊழியர் சங்கம், மலையக மக்கள் முன்னணி ஈபிடிபி ஆகிய சிறிய கட்சிகள் தமது ஆதரவைத் தெரிவித்தன. ஜாதிக எல உறுமய கட்சி ஆளும் கூட்டணியில் இருந்து 2014 நவம்பர் 18 அன்று விலகியதோடு, ராசபக்சவிற்கான ஆதரவையும் விலக்கிக் கொண்டது.

2014 டிசம்பர் 8 இல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திஸ்ஸ அத்தநாயக்க, ஜயந்த கேட்டகொட ஆகியோர் ராசபக்சவின் கூட்டணிக்குக் கட்சி மாறினர். அத்தநாயக்கவிற்கு சுகாதார அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

மைத்திரிபால சிறிசேன
2014 நவம்பர் 21 இல் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்ட போது, ஆளும் கட்சியின் மூத்த அமைச்சரும், இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியினால் அறிவிக்கப்பட்டார். முன்னாள் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் இராணுவத் தலைவர் சரத் பொன்சேகா, மற்றும் ஆளும் கூட்டணியில் இருந்து விலகிய துமிந்த திசாநாயக்க, ராஜித சேனாரத்தின போன்றவர்களின் ஆதரவும் இவருக்குக் கிடைத்தது. சிறிசேனாவின் அமைச்சுப் பதவி, செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டு கட்சியில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட்டார். இவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துமிந்த திசாநாயக்க, ராஜித சேனரத்தின உட்பட நால்வர் ஆளும் கட்சியில் இருந்து விலகி எதிரணியில் இணைந்தனர். நவம்பர் 30 இல் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆளும் கட்சியில் இருந்து விலகி சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். டிசம்பர் 10 இல் பழனி திகாம்பரம், வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஆகிய இரண்டு பிரதிமைச்சர்கள் அரசில் இருந்து விலகி சிரிசேனவிற்கு ஆதரவளித்தனர்.

தாம் பதவிக்கு வந்தால், 100 நாட்களுக்குள் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாகவும், சர்ச்சைக்குரிய 18ம் திருத்த சட்டமூலத்தைத் திரும்பப் பெறப்போவதாகவும், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பார் என்றும் வாக்குறுதி அளித்தார். டிசம்பர் 1 இல் சிறிசேன 36 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். டிசம்பர் 28 அன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசில் இருந்து விலகி மைத்திரிபாலவிற்குத் தமது ஆதரவைத் தெரிவித்தது. அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 2014 டிசம்பர் 30 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிசேனவிற்கு நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாக அறிவித்தது.

மைத்திரிபால சிறிசேன புதிய சனநாயக முன்னணியின் வேட்பாளராக அவர்களது அன்னச் சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்.

ஏனைய வேட்பாளர்கள்
* விமல் கீகணகே, இலங்கை தேசிய முன்னணி, மகிந்த ராசபக்சவின் மாற்று வேட்பாளர்
* ஐதுருஸ் எம். இலியாசு, சுயேட்சை
* சிறிதுங்க ஜெயசூரியா, ஐக்கிய சோசலிசக் கட்சி
* ஜெயந்தா குலதுங்க, ஐக்கிய இலங்கை பாரிய பேரவை, மகிந்த ராசபக்சவின் மாற்று வேட்பாளர்
* ஏ. எஸ். பி. லியனகே, இலங்கை தொழிற் கட்சி, மகிந்த ராசபக்சவின் மாற்று வேட்பாளர்
* சுந்தரம் மகேந்திரன், நவ சமசமாஜக் கட்சி, மைத்திரிபால சிறிசேனவின் மாற்று வேட்பாளர்
* சரத் மனமேந்திரா, புதிய சிங்கள மரபு
* மௌலவி இப்ராகிம் முகம்மது மிஸ்லார், ஐக்கிய அமைதி முன்னணி
* துமிந்த நகமுவ, முன்னிலை சோசலிசக் கட்சி
* ருவாந்திலகே பேதுரு, ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி
* அநுருத்த பொல்கம்பொல, சுயேட்சை
* பிரசன்னா பிரியாங்கரா, சனநாயக தேசிய இயக்கம்
* நமால் அஜித் ராஜபக்ச, நமது தேசிய முன்னணி
* பத்தரமுல்ல சீலாரத்தன, ஜன செத்த பெரமுனை
* இரத்திநாயக்கா ஆராச்சிகே சிறிசேன, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி
* முத்து பண்டார தெமினிமுல்ல, அனைவரும் குடிமக்கள், அனைவரும் அரசர்கள் இயக்கம்
* பானி விஜேசிறிவர்தன, சோசலிச சமத்துவக் கட்சி

இவர்களில் பலர் முக்கிய இரண்டு வேட்பாளர்களின் "மாற்று வேட்பாளர்களாகக்" கருதப்படுகின்றனர். இவர்களைக் களமிறக்குவதால், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம். அத்துடன், தேசியத் தொலைக்காட்சிகளில் கட்டணமற்ற நேர ஒதுக்கீடு, மற்றும் வாக்களிக்கும் நிலையம், வாக்குகள் எண்ணும் நிலையங்களில் ஒவ்வொன்றிலும் இரண்டு முகவர்களை வைத்திருத்தல் போன்ற நன்மைகளையும் பெறமுடியும்.

தேர்தல் வன்முறைகள்
ஜாதிக எல உறுமய கட்சி ஆளும் ஐமசுகூ கூட்டணியில் இருந்து விலகிய இரு நாட்களில் கொழும்பின் பொறளை புறநகரில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரருக்கு சொந்தமான பௌத்த விகாரை ஒன்று 2014 நவம்பர் 20 அன்று தாக்கப்பட்டது. 2014 நவம்பர் 21 அன்று மாலை ஐமசுகூ உறுப்பினர்கள் சிலர் எதிரணிக்குத் தாவியதற்கு ஆதரவாக இடம்பெற்ற நிகழ்வுகளின் போது ஐதேக உறுபினர் ஒருவர் பயகலை என்ற இடத்தில் வைத்து சுடப்பட்டார். நவம்பர் 25 இல் ஐதேக உறுப்பினர் எம். எச். ஏ. அலீமின் அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நவம்பர் 29 அன்று மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருக்குச் சொந்தமான பாரவுந்து ஒன்று மரந்தககமுல்ல என்ற இடத்தில் தாக்கப்பட்டது.

டிசம்பர் 17 காலையில் காலிக்கு அருகில் சிறிசேன பயன்படுத்தவிருந்த பிரசார மேடை ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. மூன்று தொழிலாளிகள் கடத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஎட்டிகம விடுவித்தார். அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தும், அவர் டிசம்பர் 26 இல் சிங்கப்பூர் சென்றார். டிசம்பர் 28 இல் இவர் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டாலும், அடுத்த நாள் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2014 டிசம்பர் 24 அன்று ஐதேக தலைமையகம் சிறீகொத்தா தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி உறுப்பினர்களால் தாக்கப்பட்டது. பின்னர் இடம்பெற்ற வன்முறைகளில் இரு தரப்பிலும் 30 பேர் வரை காயமடைந்தனர்.

Read more...

இலங்கை தேர்தலில் வாக்குப்பதிவு மும்முரம். வட பகுதியில் குண்டு வெடிப்பும் இடம்பெற்றுள்ளது. 71000 படையினர் பணியில்.

இலங்கையில் ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி காலை ஏழு மணிக்குத் தொடங்கியது. நீண்ட வரிசைகளில் காத்திருந்தபடி மக்கள் வாக்களித்தனர். உள்ளூர் நேரப்படி நண்பகல் வரை சுமார் 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் கூறுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்தத் தேர்தலில் சுமார் ஒரு கோடியே58 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தற்போது கடும் போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலுக்கென பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக செய்யப்பட்டுள்ளன. 71,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை ஆறு மணியளவிலேயே பரபரப்பாகக் காணப்படும் கொழும்பு நகரில் வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையையொட்டி, இலங்கையில் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 7 மணியளவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடமாகாணத்தில் அமைதியான வாக்குப்பதிவு:
அதிகாரிகள் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் வியாழக்கிழமை காலை முதல் வடபகுதியில் அமைதியான வாக்களிப்பு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கிராமப்புறங்களில் மக்கள் அலை அலையாகச் சென்று வாக்களித்துள்ளனர். மதியம் வரையில் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் 35 வீத வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 59 சதவீதமும், மன்னாரில் 50 சதவீதமும், கிளிநொச்சியில் 40 சதவீதமும் வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் உள்ள அல்வாய் என்ற இடத்திலும், அரியாலை என்ற இடத்திலும் இரண்டு எறிகுண்டு வீச்சு சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், இது வாக்களிப்பை பாதிக்கவில்லை என்றும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு சம்பவங்களைத் தவிர வட பகுதி எங்கும் வடபகுதி எங்கும் வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றதாக அதிகாரிகள் கூறினர்.

தேர்தலில் காவல் துறையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். சுற்றுக் காவல் நடவடிக்கைகளிலும் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். இராணுவத்தினர் எங்கும் காணப்படவில்லை. வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியின் பின் பக்கத்தில், பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் 2.25 மணியளவில் கைக்குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாடசாலை சுற்று மதிலுக்கு மேலாக இந்தக் குண்டை வீசிவிட்டுத் தப்பிச் சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர், வவுனியா பிரதேச செயலாளர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் அத்துடன் வாக்குச் சாவடியில் காவல் கடமையில் இருந்த காவல் துறையினர் குண்டு விழுந்து வெடித்த இடத்தைப் பார்வையிட்டனர்.

பெரும் சத்தத்துடன் குண்டு வெடித்த போதிலும் கலைமகள் மகாவித்தியாலயம் வாக்குச் சாவடியில் வாக்களிப்பு பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்ததாகவும் வாக்களிப்பைக் குழப்புவதற்காகவே இந்தக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கிழக்கு மாகாணத்திலும் அமைதியான வாக்குப்பதிவு
கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த கால தேர்தல்களை விட இந்த தேர்தலில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொள்வதை காண முடிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகின்றார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபட்டனர்.

ஒரு சில இடங்களில் சிறு சிறு தேர்தல் விதி முறை மீறல்கள் இடம் பெற்றிருப்பது தொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் கூறுகின்றார்கள்.

மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இந்த தேர்தலில் 10 இலட்சத்து 87 ஆயிரத்து 666 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். 1163 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Read more...

Tuesday, January 6, 2015

பேதலிக்கும் பேரினவாதம் - ஓர் அரசியல் கண்ணோட்டம்

மனிதாபிமானம் மரத்துப்போன மனிதர்களின்” தலைமைத்துவத்தின்கீழ் இங்கு நாம் வாழ்கின்றோம். காமமும், ஆடம்பரமும், மோசடியும் மிக்க அரசியல்வாதிகள் இவர்கள்.கற்பொழுக்கமுடைய மனிதர்கள் அரசியலில் சங்கமிக்கும் காலம் மலையேறிவிட்டது. ஒரு இனத்தை அழித்து இன்னொரு இனத்தை பாதுகாப்பதுதான் இவர்களது அரசியல் ராஜதந்திரமாகும். இதற்கு பேரினவாதத்தை துணைக்கு அழைப்பதும், அதற்கு சிறுபான்மை அரசியல் தலைமைத்துவங்கள் சோரம்போவதும்தான் இன்றைய எமது அரசியல் தீமையாக எனக்குப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் கொன்றதை, கொண்டாடிக்கொண்டிருக்கும் தலைவரை, அடிவருடிக்கொண்டிருக்கும் எமது அரசியல்வாதிகள் முற்றாக நிராகரிக்கப்படவேண்டியவர்கள்.அடுத்து அளுத்கமை அனர்த்தங்களுக்குக் காரணமாக இருந்து அப்பாவி முஸ்லிம்களின் இன்னுயிர்களை காவுகொள்ள வைத்த “கறுப்பு ஜூன் நிகழ்வை” மறந்து செயல்படும் மெத்தனப்போக்கு அடுத்து இனங்காணப்படவேண்டிய விடயம். உலகின் “பௌத பயங்கரவாத முகம்” என இனங்காணப்பட்ட “விராஜ் தேரருக்கு” விசா வழங்கி கௌரவித்து பேரினவாத நச்சுக்கருத்துகளை கக்கவைத்து, எதிர்காலத்தில் இன்னொரு இனச்சுத்திகரிப்பிற்கு தூபமிடக்காரணமாக இருக்கும் தலைவரை தொடர்ந்தும் அடிவருடும் எமது அரசியல்வாதிகள் முற்றாக நிராகரிக்கப்படவேண்டியவர்கள்தான். இந்த மூன்று காரணங்களுமே எதிர்க்கால அரசியலை தீர்மானிக்க எமக்குப்போதுமானதாகும்.

துப்பாக்கிரவைகள் ஓய்வுபெற்றதும், இனவாத அரசியல் அரங்கேறின.இது ஒரு சாதாரண பாமரனுக்கும் தெரியக்கூடியதாக இருந்தது. அதேவேளை எமது அரசியல்வாதிகள் பேரினவாதத்திற்குச் சோரம்போய்,சிறுபான்மையினருக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவாக கை உயர்த்தி, பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பலத்துடன் அது நிறைவேற ஒத்துழைத்தனர். 18ம் சீர்திருத்தச்சட்டம் இவர்களின் ஆதரவுடன்தான் நிறைவேறியது.இன்று ஜாதிக ஹெல உறுமய ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறி எதிரணியில் உள்ளதால், எதிரணிக்கு எம்மால் ஆதரவளிக்க முடியாதென்றுகூறும் ரவூப்ஹகீம் அவர்கள், எந்த மனச்சாட்சியிலிருந்து பேசுகிறார் என்பதுதான் எமது முதற்கேள்வி. இவர்கூறும் இனவாதக் கட்சிகள் இதற்கு முன்பு எங்கிருந்தன என்பது எமது அடுத்த கேள்வி. ஞானதேரன் போன்ற ஆன்மீகக்குண்டர்கள் இன்றும் எங்கிருக்கின்றார்கள்.? யாருக்கு ஆதரவளிக்கின்றார்கள்? இவர்களது எதிர்காலத்திட்டங்கள் என்ன? விராஜ் தேரனுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் யாவை? போன்ற விடையங்களை மறைத்து, எம்மை ஏமாற்றி, மீண்டும் பாராளுமன்றம் நுழைய மேற்கொள்ளும் இந்த உத்திகள் ரவூப் ஹக்கீமுக்கு பிரத்தியேகமானதுதான். தீவிரமாகச் செயல்படும் பேரினவாதிகளுக்கு மௌனராகம் பாடும் ரவூப் ஹகீம் முதல், ஆளும் கட்சியில் அமர்ந்திருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் முற்றாக நிராகரிக்கப்படல் வேண்டும் என்பதுதான் எமது மக்களுக்கு நாம் முன்வைக்கும் செய்தியாகும்.

சமுதாய ஒழுங்கு என்பது புனிதமான உரிமையாகும்.இதுவே மற்றெல்லா உரிமைகளுக்கும் அடிப்படையாகும்.இந்த ஒழுங்கு எமது ஜனாதிபதி ஆட்சியில் நிலவியதா? என்பதுதான் எமது முதற் கேள்வி, இதற்குச் சோரம்போய் அவர்களை அடிவருடிய எமது அரசியல்வாதிகள், நியாயமானவர்களா என்பதுதான் எமது அடுத்த கேள்வி? ”மத உரிமை என்பது மனித உரிமை சார்ந்ததே” என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் எமது அரசியல்வாதிகள். அவர்கள் நிராகரிக்கப்படவேண்டியவர்களே. இனங்களின் கலாசாரக் கூறுகளை மோதவிட்டு அதில் குளிர்காய்ந்த பேரினவாதிகள் இன்று மௌனராகம் இசைக்கின்றனர். .ஏன்? தேர்தல்காலமல்லவா இது? ஆனால் மூர்க்கத்தனமாகத தாக்கப்பட்ட அளுத்கம மக்களின் ஆத்திர உணர்ச்சி அவர்களது ஆத்மாவில் கல்வெட்டுப்போல் பதிந்து விட்டது. இந்த மானசீகத்துயரம் என்னை எழுதத் தூண்டுகிறது.

ஹலால் விவகாரம், மசூதி உடைப்பு, மசூதியினுள் பன்றி மாமிசத்தை எறிதல், கடை எரிப்பு, பர்தா உடை பற்றிய நச்சுக்கருத்துக்கள், ஆன்மீகக்குண்டர்கள் குர்ஆனை கையிலேந்தி வியாக்கியானம் செய்யும் விதம், இவற்றுக்கெல்லாம் மேலாக அளுத்கமை “கறுப்புஜூன்” சம்பவம் போன்ற சமூகத்துரோகங்கலெல்லாம் எங்கிருந்து வந்தன.? விராஜ் தேரனுடன், முஸ்லிம் விரோத உடன்படிக்கை ஓன்றும்கூட கைச்சாத்தானதே. இதற்குள் அடங்கியிருக்கும் தீமையின் ஆழம்பற்றிய உண்மை ஒரு பாமரனுக்குக்கூட தெரிந்திருக்கும் பொழுது ஏன் எமது அரசியல் வாதிகள் இதனைக் “ கண்டுகொள்வதில்லை என்பதே எமது ஆதங்கம். மனிதனுக்கு மனிதப்பண்பாட்டைக் கற்றுக்கொடுத்து அவனை மனிதனாக்க முயல்வதுதான் மதங்களின் பணியாக இருக்கவேண்டும்.பேரினவாத நச்சுவிதைகளை விதைத்து, அப்பாவிகளின் உயிர்களைக் காவுகொள்ளவைக்கும் கறுப்புநிகழ்வுகளை உருவாக்குவதாக இருக்கக்கூடாது.மதவெறியர்கள் அணிந்திருக்கும் “மதம்” என்ற முகமூடியானது தனதுகோதர மனிதர்களைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதவாறு தடுத்துவிடுகிறது முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளைப்பார்த்து இன்றும் தமிழர்கள் ஏங்குகிறார்கள்.சமுதாயப்பிளவுகளால் எமது அரசியலை நிர்ணயம் செய்யமுடியும் என்ற அற்பநிலை இன்று மாறிவிட்டது. உலகலாவிய பிரச்சினையும்கூட இதுதான். மத்தியகிழக்கிலும்லும் மதவெறித்தனம் தாண்டவமாடுகிறது. அங்கு மதத்தின் பெயரால் புரியப்படும் படுகொலைகள், மதவெறித்தனங்கள், எல்லைகடந்தவை. கடந்தவாரம் தாலிபான்கள் பாகிஸ்தானில் செய்த மாணவர்களின் படுகொலைச் சம்பவங்கள்,ஈராக்கில் isis அட்டூழியங்கள், நைஜீரியாவில் போகோஹராம் படுகொலைகள்,அண்மைய அவுஸ்திரேலிய isis சம்பவங்கள் அனைத்தும் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறி முடிவடைவனவையே.. இதற்குப்பின்னால் சியோனிசம் ஒlழிந்திருந்து தனது கைங்கரியங்களைச செய்வதை மேற்கு நாடுகள் கண்டுகொள்ளப்போவதில்லை.ஏனெனில் மேற்கின் பெட்ரோல் வளங்களின் நலன்கள் அதில் தங்கியுள்ளன.

அநியாயத்திற்கும்,துன்பத்திற்கும்,துவேசத்திற்கும் வழிவகுக்கும் ஞானதேரனின் “அபாயக்குரல்”இன்று சற்று ஓய்ந்துள்ளது.காரணம் தேர்தல்காலமானதால் அடக்கிவாசிக்கும்படி அரசியல் உயர்பீடம் உத்தரவிட்டுள்ளதாம். இதுதான் உண்மை. அத்துடன் அரசியல் துர்நாற்றம் (சில கோடரிக் காம்புகள்) எம்மைவிட்டு சற்று விலகி நிற்பதுபோல் தெரிகிறது.மனச்சாட்சியுடன் போராடி அதில் தோற்றுப்போய் இரு தலைக்கொள்ளி எறும்புபோல் ஒரு தீர்வுக்கு வரமுடியாது திண்டாடுகின்றனராம். பணம், பதவி ஒருபக்கம். மக்களோ இவர்களுக்கு மறுபக்கம். இதுதான் யதார்த்தம்.இதுவே எமக்குப்போதுமானது.இதனையும் எமது அரசியல் வெற்றியாகவே கொள்ளவேண்டும்.இவர்கள் எமக்கு உதவத் தேவையுமில்லை.ஆனால் உபத்திரங்கள் பண்ணாமலாவது இருக்கட்டும் என்றே சொல்லி வருகின்றோம். உலகமே வியக்கும் அளவுக்கு இனவாதம் பேசப்பட்ட ஒரு சூழலை இனங்காணமுடியாத இவர்களின் அரசியல் எமக்குத்தேவையில்லை.

எனவே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் சிறுபான்மைச் சமூகத்தினர் அம்மையாரின் தலைமையில் ஒன்றிணைந்திருக்கும் “மைத்திரிப்பால சிறிசேன” அவர்களை தேர்வுசெய்யும் தார்மீகப்பொறுப்பில் இருக்கின்றார்கள் என்பதே எமது கருத்து.

“மண்ணூர் மைந்தன்”

Read more...

தேர்தல் யுத்தம் மகிந்தருக்கும் மைத்திரியருக்குமிடையில் இல்லை - ஞானசார தேரர்

இந்த தேர்தல் யுத்தம் இருப்பது மகிந்த - மைத்திரியிடையே அல்ல. நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கின்ற, பிறநாடுகளுடன் கைகுலுக்குகின்ற ஈனியா திருட்டுக் கும்பலுடன்தான் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகின்றார்.

மேற்கத்தேய சக்திகளுக்குத் தேவையாக இருப்பது இலங்கையை வலுவிழக்கச் செய்து, முதுகெலும்பு இல்லாத தலையாட்டு பொம்மையான தலைவர் ஒருவரை நாட்டில் தோன்றச் செய்து, இருக்கின்ற கொஞ்சத்தையும் முழுமையாக சுருட்டிக் கொள்வதற்கேயாகும். அந்த மேற்கத்தேயத்தின் விருப்பு வெறுப்புகளைத்தான் இன்று இந்த அசுத்தமான கூட்டத்தினர் செய்துகொண்டிருப்பதாக நேற்று முன்தினம் பொராலையில் இடம்பெற்ற தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

ஞானசார மேலும் குறிப்பிடுகையில் -

'இந்த ஜனாதிபதித் தேர்தலானது மிக முக்கியமானதொரு தேர்தலாகும். சுதந்திரத்தின் பின்னர் சென்ற 30 வருட இருண்ட யுத்தத்தில் நாங்கள் எல்லோரும் சந்தித்த துன்பங்கள் பற்றி புதிதாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஆயினும், கொழும்பிலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்த ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தை பயங்கரவாதம் என்றுகூட சரியாகச் சொல்லத் தெரியாத கையாலாகாதவர்களாகவே இருந்தனர். யுத்த வெற்றியின் பின்னர் அன்று யுத்தத்தில் தலைமை வகித்த சேனாதிபதிக்கு எதிராக 2010 ஆம் ஆண்டின் பின்னர் பல்வேறு சூழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. தற்போது அதன் எண்ணிக்கை பன்மடங்காகியுள்ளது.

நாங்கள் மரியாதை செலுத்திய சிரிசேன இவ்வாறான அசுத்தமான கூட்டத்தாருடன் இணைந்து கொள்வார் என்று நாங்கள் நினைக்கவில்லை. தற்போது சிறிசேன நான் வெளியிலிருந்து கொண்டு சூழ்ச்சி செய்வதாகவும் உள்ளே இருந்து கொண்டு சூழ்ச்சி செய்வதாகவும் சொல்கிறார். சரியாயின் அவரைக் கைது செய்ய வேண்டும். ஏன் தெரியுமா? தற்போது நாடு அபாயத்தில் இருந்துகொண்டிருக்கின்றது.

பிரபாகரனை நந்திக் கடலில் உள்ள களப்பில் கொன்றொழித்தது போன்று, சந்திரிக்கா - ரணில் போன்ற இந்தக் கொள்கையுடைய அரசியல்வாதிகளையும் நீக்க வேண்டும். இன்று உயிர்நீத்த 27,000 படையினரையும் அவமானப்படுத்துகின்றார்.

நாட்டுக்கு கொடுவினை செய்கின்ற இறைச்சி ராத்தலே கேட்கின்ற இனவாத முன்னணியை இல்லாதொழிக்க வேண்டும். இது மகிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையிலான யுத்தம் அல்ல. இது பொதுமக்கள் சிந்திக்க வேண்டிய காலகட்டமாகும். ஏனென்றால் இந்த பெடரல் நடைக்குழுவினர் நாட்டுக்குள் சக்தி பெற்றால் அதனைத் தோற்கடிப்பது இலகுவான காரியம் அல்ல. இந்நாட்டுக்கு கொடுவினை செய்கின்றவர்கள் நாட்டினுள்ளே சக்தி பெற்றுவிட்டால் தலைவர் இல்லாத ஆட்சி மட்டுமே மீதமாகும்.

மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சொல்லும் அளவுக்கு என்னதான் பிழை - குற்றம் செய்திருக்கின்றார் என நாங்கள் கேட்கின்றோம். இது சிங்களவர்கள் பிரிந்துவிடும் நேரமல்ல. இந்நேரம் மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இந்த நடைக் குழுவினர் நாட்டுக்கு என்னதான் பெரிதாக செய்துவிடப் போகிறார்கள்? என்பதை புத்துசாதுரியத்துடன் சிந்தித்துப் பாருங்கள்.

ஒருபுறம் நடப்பது என்னவென்றால் இந்த சூழ்ச்சிகள் காரணமாக சிங்கள மக்களின் கருத்துக்களை இரண்டாகப் பிரிப்பது. சம்பிக்க 10 வருடங்கள் மகிந்த அரசாங்கத்தில் இருந்து எத்தனையோ விடயங்களை சாதிக்க முடியாது போனதாகக் கூறுகின்றார். ஒருவரால் செய்ய முடியாததை பலர் ஒன்றிணைந்துள்ள விஷக் குழுவினரால் எவ்வாறு சாதித்துவிடுவார்?

கள்ளங்கபடமற்ற நாடு, பயம் சந்தேகமின்றிய நாளை எனக் குறிப்பிடும் சிரிசேனவின் குண்டர்கள் கதுறுவலையில் துண்டுப் பிரசுரங்களைப் பகிர்ந்தளித்த பௌத்த மதகுருமார்களிடம் நடந்து கொண்ட முறை பற்றி நாங்கள் கண்டோம். அந்த “சூகலா” கடவுளின் மமிக்கு என்ன நடந்தது என்று பதில் கூறுமாறு நான் சவால் விடுகின்றேன். இந்தக் கள்வர் கும்பலை ஒன்றிணைந்து நாங்கள் தோற்கடிக்க வேண்டும்." என்றார்.

ராவண பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிடும் போது,

“2005 இல் மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக முயற்சி செய்த சந்திரிக்காதான் இன்று “மிஸ்டர் பிரபாகரன்“ எனச் சொல்லிச் சொல்லி மோகினி போல வெளியே வந்துள்ளார். ரணிலோ பிரதமராவதற்கு எவ்வளவோ கனவு காண்கிறார். சிரிசேன ஒரு தலையாட் டு பொம்மை. எந்தவொரு சக்தியும் அவரிடம் இல்லை. சந்திரிக்காவுக்குத் தேவையானது என்னவென்றால், அடுத்தவர்களுடன் ஒன்றிணைந்து கொண்டு நாட்டை காட்டிக் கொடுப்பற்கு. 11 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தார். நாட்டுக்காகச் செய்தது ஏதுமில்லை. புலிகளுடன் காதல் நாடகம் மாத்திரம்தான் ஆடினார்.

நாங்கள் மிகவும் உத்தமமாக வந்தனை செய்துவந்த சோபித்த தேரரும் இந்தக் கும்பலுக்குள் சிக்கிக் கொண்டார். என்றாலும், அவர் இப்போது கூடுதலாக வைத்தியசாலையிலேயே இருக்கின்றார். ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று நினைக்கிறார் போலும். ர(த்)தன ஹாமுதுறு பற்றிப் பேசிப் புண்ணியமில்லை. இன்று ஹெல உறுமய மிகவும் சுயநலவாத தன்மையுடனேயே செயற்படுகின்றது. எந்தவொரு சூழ்சியிலும் அவரும் பங்கு கொள்கிறார். நாட்டின் மீது அன்பு செலுத்துபவர்கள் நிச்சயம் இவர்களுக்கு எதிராகச் செயற்படுவார்கள்.

சந்திரிக்கா அம்மையார் மீண்டும் 09 ஆம் திகதி மீண்டுமு் போக வேண்டிவரும். இன்று தாய்மார் தங்கள் பிள்ளைகளுக்கு உணவு ஊட்ட எவ்வளவு சிரமப்படுகிறார்கள் தெரியுமா? பல்லிகளைக் காட்டுகிறார்கள், வண்ணாத்திகளைக் காட்டுகிறார்கள். எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னர் சந்திரிக்கா அம்மையாரின் படத்தை கண்ணாடி உறையிட்டு சுவரில் தொங்கவிட்டால் பிள்ளைகளுக்கு உணவூட்டத் தேவையில்லை. அதைப் பார்த்துக் கொண்டு கடும் கோபத்தினால் சாப்பிட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே போகும்.” எனக் குறிப்பிட்டார்.

சிங்களத்தில் - அநுராதா ஹேரத்
தமிழில் - கலைமகன் பைரூஸ்

Read more...

Sunday, January 4, 2015

மஹிந்தாவின் ஆசிர்வாதத்துடன் வெளிநாட்டுக்கு தப்பியோடினார் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி

புலிகளின் முன்னாள் ஆயுதக் கடத்தல் மன்னன் கே.பி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இவரை மகிந்த கும்பலே அனுப்பி வைத்துள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றது. எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மஹிந்தா அத் தேர்தலில் தோல்வியடைவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த கையுடன் மலேசியாவில் வைத்து கே.பியை கைது செய்யதாக மஹிந்த அரசு அறிவித்தது. சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த கே.பி பின்னர் விடுதலை செய்யப்பட்டு அரசின் செல்லப் பிள்ளையாக வலம் வந்ததுடன் செஞ்சோலை சிறுவர் இல்லத்தையும் கிளிநொச்சியில் நடத்தி வந்தார்.

இவ்வாறான நிலையில், மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றி பெற்றால் முன்னாள் புலிகள் அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவேன் என தெரிவிழத்துள்ள நிலையில் கே.பி கைது செய்யப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும் என்ற அச்சத்தில் இவரை தப்பியோட விட்டுள்ளதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

வட மாகாண புலி ஆனந்தி சசிதரனின் சுய உருவம் இதோ..! தமிழர்களை தேர்தலை பகிஷ்கரிக்க கோரி மகிந்தவுக்கு நனறிக் கடன் !

வட மாகாண சபையின் உறுப்பினர் புலி எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காது பகிஷ்கரிக்கும்படி கூறியுள்ளார்.

அவரின் கூற்றுப்படி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத எந்த ஒருவருக்கும் தமிழர்கள் வாக்களிக்க கூடாது என்பதாகும். அவரின் மற்றொரு காரனம் யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை மைத்ரிபால சிறிசேன ஏற்க மறுப்பதாகும்.

வெளிப் பார்வைக்கு இந்தக் கோரிக்கை தமிழர் நலன் சார்ந்தது அல்லது சிங்களத் தலைவர்களுக்கு எதிரானது போல் தோன்றலாம். அது தவறு. ஆனந்தி தமிழரின் அக்கறையில் இவ்வாறு கூறுகிறார் என எவராவது நினைத்தால் அதுவும் தவறாகும்.

சர்வதேசத்தை பொறுத்தவரை அரச படைகள் மட்டுமல்ல புலிப்படையினரும் யுத்தக் குற்றங்களீல் ஈடுபட்டவர்கள்தான் என்பதை ஆனந்தி வகையாக மறந்துவிட்டார் போலும். இவர் புலிகளின் முக்கிய உறுப்பினரின் மனைவியாக இருந்தும் எவ்வாறு அரசாங்கம் இவரை அரசியல் செய்ய அனுமதித்தது எனத் தமிழ்ர்கள் பலரும் இதுவரை தலையை சொறிந்தவண்னம் இருந்தனர். ஆனால் இப்போது அவரின் சுய உருவம் வெளிவந்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல மொத்த நாட்டு மக்களையுமே தனது குடும்பத்தின் நலனுக்கு கீழ்ப்படுத்தி நாட்டையே கொள்ளையடிக்கும் கும்பலான ராஜபக்ஷவின் காட்டாட்சியை எதிர்த்து இன, மொழி, மத வேறுபாடு ஏதுமின்றி மக்கள் அணிதிரண்டு நிற்கும் இந்த நேரத்தில் புலி ஆனந்தி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இது மீண்டும் ராஜபக்க்ஷ கும்பலை பதவியில் அமர்த்த செய்யும் கடைகெட்ட செயலாகும். இன்று மகிந்தவை எதிர்த்து நிற்கும் பல அமைப்புக்களும் தனி நபர்களும் கடந்த காலங்களில் தமிழர்கள் உட்பட சிறுபான்மை மக்களின் நலன்களுக்காக குரல் கொடுத்தவர்கள் என்பது ஆனந்தி போன்ற அங்கிடுதத்திகளுக்கு எங்கே புரியப்போகிறது.

எப்படி அன்று புலிகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ் மக்களை தேர்தலை பகிஷ்கரிக்கச் செய்து மகிந்தவை வெல்லப் பண்ணினார்கள் என்பது யாவரும் அரிந்ததே. எமில் காந்தன் என்னும் புலி தொடர்பு நபர் ஊடாக அன்று பல கோடிக்கணக்கான ரூபாய்கள் மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ஷ புலிகளுக்கு கொடுத்துத்தான் புலிகள் இந்த தேர்தல் பகிஷ்கரிப்பை அன்று நடத்தினார்கள். இன்று ஆனந்தி அரசாங்கத்திடம் எவ்வளவு வாங்கிக்கொண்டு இந்த நாடகத்தை ஆடுகிறார்? அறிக்கையை விடுகிறார்?

தமிழர்களின் வாக்குகள் குறைந்தால் மைதிரிபாலவை தோற்கடிக்கலாம் என்பதே மகிந்த கும்பலின் அவா. அதைத்தான் ஆனந்தி செய்ய முனைகிறார். எத்தனையோ அப்பாவித் தமிழர்களை கொன்ற பயங்கரவாதியின் மனைவியான தன்னை சுதந்திரமாக அரசியல் செய்ய அனுமதித்தற்காக ஆனந்தி இந்த நன்றிக்கடனை செய்கின்றார். இவர் மட்டுமல்ல இன்று மகிந்தவின் மடியில் இருக்கும் கே.பீ. இற்கு ஊடாக மகிந்த அரசுடன் தொடர்பு வைத்து பல சட்டவிரோத வியாபாரங்களில் ஈடுபடும் வெளி நாட்டு தமிழர்களும் இந்த பகிஷ்கரிப்பை ஊக்குவிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை மகிந்த போன்ற ஒரு திருட்டு ஊழல் கூட்டம் பதவியில் இருப்பதே வசதியானது. மகிந்த மீண்டும் வெற்றிபெற்றால் அவர் தென்னிலங்கையில் பழையபடி புலியெதிர்ப்பு பேசி தனது கொள்ளையடிக்கும் குடும்ப அரசியலை கொண்டு செல்வார். ஆனந்தி போன்றவர்கள் வடக்கில் மகிந்த எதிர்ப்பு பம்மாத்து அரசியல் பேசி தங்களது வயிற்றை வளர்ப்பார்கள். வெளிநாட்டில் உள்ள வியாபாரக் கூட்டம் தங்களது கள்ள வியாபாரங்களை நடத்தி இலங்கையில் உள்ள பணத்தை சுருட்டி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வார்கள். இலங்கையில் மக்கள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன?

(லங்கா ஈ நியூஸ் )

Read more...

Friday, January 2, 2015

வீரவன்ஸ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறிசேனவுக்கு ஆதரவு

இலங்கையில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்துவரும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல சுரங்க ஜாகொட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.கொழும்பில் வெள்ளியன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இதனை அறிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்றஉறுப்பினராக அவர் செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு தேர்தல் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக்கான கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

கருவலகச்வேவ மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. பெலியத்த தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாரின் வீடு வியாழன் இரவு தாக்கப்பட்டுள்ளதாகவும் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

Read more...

தெரியாத தேவதையை விட, தெரிந்த பிசாசை ஆதரியுங்கள்': மகிந்த

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளியன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, 'தமிழ் மக்கள் தெரியாத தேவதையைவிட நன்கு தெரிந்த பிசாசை இந்தத் தேர்தலில் ஆதரிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர்மகிந்த ராஜபக்ஷ, இரண்டு தரப்பினரும் பேச்சுக்கள் நடத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

இன ரீதியான, மத ரீதியான, மாகாண ரீதியான அரசியல் நாட்டுக்கு அவசியமில்லை என்று வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். வவுனியா வைரவப் புளியங்குளம் யங் ஸ்டார் விளையாட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் பிரதேசசபை உறுப்பினர்கள் 9 பேர் அரசாங்கத்துடன் பொது மேடையில் வைத்து இணைந்து கொண்டனர்.

முப்பது ஆண்டுகளாக தொடர்ந்த யுத்தச் சூழ்நிலைகள் இப்போது இல்லாதபடியால், நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக வாழவேண்டும் என்றும் குறுகிய அரசியல் நோக்கம் அவசியமில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

'முழு நாடும் ஒன்றுதான், எல்லோருக்கும் எல்லா வசதிகளும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்' என்று வலியுறுத்திய அவர் 'இனவாதம், பிரிவினை வாதம், பயங்கரவாதம் இருத்தலாகாது' என்றும் குறிப்பிட்டார். மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Thursday, January 1, 2015

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரைக் கொன்றது யார்? – தெளிவுறுத்துகிறார் முஸம்மில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணம் தொடர்பில் முஸ்லிம்களிடையே சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் கொழும்பு நகர சபை உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப், அன்று எந்த வகையிலும் வடக்கு – கிழக்கை ஒன்றிணைக்க இணக்கம் தெரிவிக்கவில்லை. அவர் புலிப் பயங்கரவாதிகளுடனோ, அவர்களின் அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புடனோ ஒன்றிணைவதற்கு ஒருபோதும் இணங்கவில்லை. அவ்வாறு புலிகளுக்கு முழுமையாக எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலேயே அஷ்ரபின் மரணம் நிகழ்ந்தது. கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் அஷ்ரப் கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகமே பெரும்பாலும் உள்ளது.

அதன்பின்னர்தான், மேற்கத்தேய தலையாட்டு பொம்மையாக ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரானார். வரலாற்றில் அவரது நிலைதான் என்ன? 2001 இல் யானை – புலி முன்னணி அரசாங்கத்தை உருவாக்கும் ஒப்பந்தத்திற்கு ஆதரவு வழங்கினார். ரணில் – பிரபாரகன் ஒப்பந்தத்திற்கு ஆதரவு நல்கினார். அதன் பின்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கும் முனைந்தார். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினார். பின்னர் அமைச்சர் பதவி மற்றும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொண்டார். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வம் கொலை செய்யப்பட்டதன் பின்னர் தனது உள்ளார்ந்த கவலையை பாராளுமன்றில் தெரிவித்தவரும் ரவூப் ஹக்கீமே. ஆயினும் புலிப் பயங்கரவாதிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியடித்த வேளை, அதேபோன்று காத்தான்குடி உள்ளிட்ட வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கில் கூட்டாகக் கொலை செய்யப்பட்டபோது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைச்சர் பதவியைப் பெற்று வரப்பிரசாதங்களையும் அனுபவித்து வந்த அவர், 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேக்காவின் வெற்றிக்காக எதிர்க்கட்சி மேடைகளில் ஏறினார். வட மாகாண சபைத் தேர்தலின் போதும் அவரது ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இருந்தது. வட மாகாணத்தில் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மிகவும் நெருக்கமாகச் செயல்படுகின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குறிப்பிடும்போது, “கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம்” எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து வடக்கு – கிழக்கை ஒன்றிணைப்பதற்காக செயற்படுவது புரிவதில்லையா? பொதுமக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தங்களது கொள்கைகளை மூடி மறைத்துக் கொள்வதற்கு இந்த அசுத்தமான கூட்டத்தினர் முயற்சி செய்தாலும் இன்று வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பது பற்றி மக்களுக்குத் தெளிவேற்பட்டுள்ளமையும் தெரிந்ததே.

(கேஎப்)

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com