Thursday, December 5, 2019

இலங்கை சுவிஸ் தூதரகம் சேவைகளை மட்டுப்படுத்தியுள்ளது

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகம் தனது சேவைகளை மட்டுப்படுத்தியுள்ளதாக இலங்கையில் உள்ள தனது நாட்டு மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவித்துள்ளது.

தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரத்தில் எழுந்த நெருக்கடி காரணமாக சுவிஸ் தூதரகம் மேற்படி நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும், சேவைகளை பெற்றுக்கொள்ள உள்ளவர்கள் முன் கூட்டியே பதிவு செய்து நேரத்தை பெற்றுக்கொள்ளுமாறும் சுவிஸ் தூதரகம் கோரியுள்ளது..

இதேவேளை கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் வழங்காது நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது என இலங்கை அரசும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com