Wednesday, December 11, 2019

புதிய அரசாங்கத்திற்கு எல்லோரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! - முன்னாள் ஜனாதிபதி

நாட்டை முன்னேற்றிச் செல்வதற்காக புதிய அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கெத்தாராம பிரதேசத்தில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com