Monday, November 18, 2019

எட்டியாந்தோட்டையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்! (படங்கள் இணைப்பு)

'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்?' எனக் கேட்டு எட்டியாந்தோட்டை கனேபல தோட்டத்தில் தமிழ் மக்கள் மீது சில குண்டர்களால் இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது பொலிஸார் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com