Wednesday, November 6, 2019

S.B திஸாநாயக்க பொதுஜன பெரமுன மேடையில் ஏறுவதை தடுத்தோர் மீது துப்பாக்கிச்சூடு. இருவர் காயம்.

நாவலப்பிட்டிய கினிகத்ஹென பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பொது ஜன பெரமுன கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி திசாநாயக்க கலந்து கொண்டபோது கட்சி ஆதரவாளர்கள் சிலர் அவரை நுழைய விடாமல்தடுத்துள்ளனர்.

அதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் இதனால் சிலர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com