Saturday, October 12, 2019

ஏற்கனவே எல்பிட்டியில் ரணில் பெற்ற வாக்குகளை விட இம்முறை சஜித் பெற்ற வாக்குகள் ? குறியே...!

நேற்று நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குத் தலைமைத்துவம் கொடுத்துவந்த எல்பிட்டிய பிரதேச சபை இம்முறை வெறும் 24% வாக்குகளையே பெற்றுள்ளது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்அத்தேர்தலில் அத்தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபை 40.8% வாக்குகளையே பெற்றது.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளரனாதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி எல்பிட்டியில் மாத்திரம் 16% வாக்குகளைப் பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com