Friday, October 4, 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதித் தீர்மானம் நாளை!

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்படவுள்ள முறைமை பற்றிய இறுதித் தீர்மானம் நாளை நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவிருப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் - பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஒன்றுகூடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com