ISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQtfADsdzxI5sdGCx_CwnD4iYmSL6EB3fX92ro4WYoPj86Je-sl5KaJZ4SS7P0eZv9PfC9__bzqctdo1wjBFGUBCeNWAowgRdLJj89VOEhxovM8D53w_YRLm7UZMe7rMlHPrZHHrKCoaA/s200/areesed.jpg)
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் சட்டத்தின் பிரகாரம் 30 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று குறிப்பிட்ட நபரை நீதிமன்றத்தில் ஒப்படைத்த போதே, நீதவான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதற்கேற்ப, இவ்வாறு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர் மட்டக்களப்பு - காத்தான்குடியைச் சேர்ந்த அஹமட் மொஹமட் அர்ஷாத் எனும் வியாபாரியாவார்.
கொழும்பு கிங்ஸ்பரி ஓட்டலில் இடம்பெற்ற தாக்குதல் நடாத்திய குண்டுதாரிகள் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகளுக்கு ஏற்பவே, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறித்த சந்தேகநபரை நீமின்றில் ஆஜர்படுத்தினர்.
0 comments :
Post a Comment