Tuesday, August 13, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படல் வேண்டும் - கத்தோலிக்க ஆயர் பேரவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான சூழ்நிலை குறித்து ஆராயப்பட்டவை தொடர்பான இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அறிக்கை இன்று (13) வௌியிடப்பட்டுள்ளது. இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின ஆயர்கள் கையொப்பபத்துடன் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டள்ளது.

குறித்த அறிக்கையில் நீதி நேர்மையுடனான, பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாய தேவையாக இருக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுவதோடு, இதற்கு பொறுப்பு கூறவேண்டிய அனைவரையும் நீதியின் முன்னால் கொண்டுவர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com