Wednesday, February 6, 2019

கலைக்கப்பட்டது மத்திய மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு

ஆட்சேர்ப்பு நடைமுறையில் நியாயமற்ற தன்மை காரணமாக மத்திய மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

மத்திய மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவினால் கலைக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு நடைமுறையில் நியாயமற்ற தன்மை மற்றும் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் அழுத்தம் காரணமாக மத்திய மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com