Friday, January 4, 2019

அம்மையாரை சீண்டுகிறார் S .B - அந்தரிக்கும் கொழும்பு

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களின் அமைப்பாளர் பதவியை நீக்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியின் பொருளாளர் எஸ்.பீ. திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்தத் தகவலை கூறினார். குறித்த அமைப்பாளர்களுடன் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைபட்டு, இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com