Tuesday, January 29, 2019

மாகாண சபைத் தேர்தல் ஒரே நாளில் நடத்தவேண்டும் - மேல் மாகாண முதலமைச்சர்

ஒரே நாளிலேயே அனைத்து மாகாண சபை தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, பாதுக்க பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுக்க தயார் என்று கூறிய மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, குறிப்பாக தென், ஊவா மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் மாகாண சபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்ற ஒருமித்த கருத்தில் உடன்பட்டு இருப்பதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com