ஜனாதிபதி மீது ரணிலுக்கு நம்பிக்கையாம். ட்வீற்
அதிகாரமிக்க உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மதிப்பு கொடுத்து செயற்படுவார் என தான் நம்புவதாக டுவீட்டரில் ரணில் விக்கிரம சிங்க பதிவிட்டுள்ளார்.
பாராளுமன்ற கலைக்கப்பட்டது சட்டவிரோதமானதும் அரசியல் யாப்பிற்கு முரணானதும் என்ற தீர்ப்பு வெளியான சற்று நேரத்தில் அவர் இப்பதிவினை இட்டுள்ளார்.
0 comments :
Post a Comment