Friday, December 7, 2018

ஜனாதிபதிக்கு எதிராக கண்டனநியாய பத்திரம் சமர்ப்பிக்க அனுர-ராஜித தீர்மானம்!

ஜனாதிபதிக்கு எதிராக கண்ட நியாயப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அநுர-ராஜித இருவரும் கலந்துரையாடி முடிவெடுத்துள்ளனர் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியினால் தேர்தல் அறிவிக்கப்படல், பாராளுமன்றத்தை கலைத்தல், பொதுசன அபிப்பிராயத்திற்கு விடல் போன்ற தீர்மானங்களை தடுப்பதற்காகவே இந்நியாய பத்திரம் முன்வைக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com