Sunday, November 18, 2018

ஜூன் மாதத்திற்கு முன்னர் பொது தேர்தல்-ரணில் விக்கிரமசிங்க.

நேற்றுமுன்தினம் நடைப்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைப்பெற்ற அராஜக நடவடிக்கைகள் தொடர்பாக கவலையடைகின்றேன். இந்நிலையை நாம் தொடரவிடப்போவதில்லை. நாம் நாட்டின் ஆட்சியை முறையாகவே பெற்றுக்கொண்டோம். எம்மால் பெரும்பான்மை காட்ட முடியும். நாம் காத்திருப்பது சபாநாயகரின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் உத்தியோக பூர்வமான பதிலையே என அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com