Friday, November 9, 2018

எதிர்கட்சிக் தலைவர் கதிரைக்கு என்னவாகும்?

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனே அவர்களின் வர்த்தமானி அறிவித்தலின்படி பிரதமர் உட்பட் அமைச்சர்களின் ஆசனங்களை ஒதுக்க சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் கட்சி தலைவைர்கள் முன்னிலையில் ஓத்துக் கொண்டதன் பின்னரே இத்தகையை சர்ச்சை கிளம்பியுள்ளது.

பாராளுமன்றத்தில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் எதிர் கட்சியாக ஐக்கிய தேசிய கட்சியே காணப்படும்.

அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர் கட்சி எனும் அந்தஸ்த்தை இழந்து விடும்.

இவ்வாறான பின்னணியில்தான் புதிய பிரதமரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி தயக்கம் காட்டி வருகின்றனர் என தென்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com