Monday, December 1, 2014

சர்வாதிகார ஆட்சியை தோற்கடிப்போம். ஜேவிபி யின் முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நுகேகொடயிலிருந்து நேரடி ஒளிபரப்பு.



இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவருவதன் ஊடாக சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என ஜேவிபி பிரச்சாரம் செய்கின்றது. அதன் அடிப்படையில் மஹிந்தவின் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என்றும் மஹிந்தவிற்கு எதிராக நாட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஜேவிபி வேண்டுகின்றது. இது தொடர்பில் அக்கட்சி ஆரம்பித்துள்ள முதலாவது தேர்தல் பிரச்சாரம் நுகேகொடயில் ஆரம்பமாகியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com