Tuesday, June 3, 2014

ருகுணு பல்கலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது!

ருகுணு பல்கலைக் கழக வெல்லமடம பகுதியை இன்றிலிருந்து மூடுவதற்கு நிருவாகம் தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப, மீண்டும் அறிவிக்கும் வரை குறித்த பல்கலைக் கழகச் சூழலுக்குள் எந்தவொரு பீட மாணவரும் உள்நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகம் மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நிருவாகம் தெரிவித்துள்ளது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com