Monday, June 23, 2014

90 வீதமான துஷ்பிரயோகங்கள் சிறுமிகளின் விருப்பத்துடனேயே இடம்பெறுகின்றது!

இலங்கையில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோக சம்ப வங்களில் 90 வீதமானவை, சிறுமிகளின் விருப்பத்துட னேயே இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாளாந்தம் ஐந்து அல்லது ஆறு சிறுவர் பதிவாவகின்றன எனவும் வருடாந்தம் இத்தகைய இரண்டாயிரம் சம்பவங்கள் பதிவாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

90 வீதமான சிறுமிகளின் விருப்பத்துடனேயே துஷ்பிரயோகம எவ்வாறாயினும், அது சட்டத்தின் முன் தவறு எனவும் சுட்டிக்காட்டியுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிறுவர் துஷ்பிரயோகம் குறைக்கப்பட வேண்டுமாயின், பல தரப்பினருக்கு பொறுப்புக்கள் காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com