Wednesday, May 7, 2014

தனது மனைவியின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவிய கணவன் கைது!

தனது மனைவியை மிகவும் மோசமான முறையில் தாக்கி, தும்புத் தடியால் தாக்கி, பெண்ணுறுப்பில் மிளகாய்ப் பொடியை தூவினார் என்று குறிப்பிடப்படுகின்ற ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட பின்னர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக குறித்த பெண் தாக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக செயற்பாடுகளுக்காக “ஒருமைப்பாட்டுச்சபை”க்கு இவ்வழக்கு அனுப்பி வைக்க்ப்பட்டுள்ளது.

(கேஎப்) .

2 comments :

கரன் ,  May 7, 2014 at 9:12 PM  

இப்படியான மனநோய் கொண்ட காட்டு மிராண்டிகள் வாழும் நாட்டில் ஆட்சியாளர்கள் கடுமையாக நடந்து கொள்வதை விட வேறு தெரிவு உண்டா?

Anonymous ,  May 8, 2014 at 10:24 AM  

என்னப்பா இது? சட்டங்கள் கடுமையாக இருந்தால், காட்டு மிராண்டி சட்டம் என்கிறீர்கள். பிறகு சட்டங்கள் கடுமையாகத்தான் இருக்க வேணும் என்று வக்காளத்து வாங்கும் வகையில் பேசுகிறீர்கள். உங்களது இரட்டை நிலைப்பாடுகளை மாற்ற முயலுங்கள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com