Monday, May 19, 2014

ஜப்பான் பெண் மீது பலாத்கார முயற்சி - மொழிப்பிரச்சினையால் பொலிஸார் அவதி !!

சிவனொளிபாத மலைக்கு வந்த ஜப்பான் நாட்டு யுவதி ஒருவரே நேற்று காலை நபர்ரொருவரால் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருப்பி னும் சம்பவம் தொடர்பில் முறைபாடு செய்வதற்க்கு குறித்த யுவதிக்கு மொழிப்பிரச்சினை காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் நல்லதண்னி பகுதியில் ஜப்பான் நாட்டு யுவதி ஒருவரை நபர் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

இதன் காரணமாக விசாரணைகள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப் படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் சந்தேக நபரை இனங்காண்பதற்கு தகவல்கள் குறித்த யுவதியால் வழங்கபட முடியாது காணப் படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com