Friday, May 2, 2014

கூட்டமைப்புக்குள் ஒற்றுமை இல்லை. பதவிகளுக்காக அடிபடுகின்றனர். போட்டுடைக்கின்றார் விக்கினேஸ்வரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுவேட்பாளராக வட மாகாண சபையில் போட்டியிட்டு முதலமைச்சர் ஆசனத்தில் அமர்ந்துள்ள முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் தங்களது கூட்டமைப்பினுள் ஒற்றுமை இல்லை என்றும் தனது சகாக்கள் பதவிகளுக்காக போட்டியிடுவதாகவும் அவர்கள் மக்களின் நலன்சார்ந்து எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இல்லை என்றும் மாறாக அவர்கள் தமது கருத்துக்களை ஏனைய அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற மனப்பாண்மையுடன் காணப்படுவதை தான் உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற மேதினக்கூட்டமொன்றில் மேற்காண்டவாறு தெரிவித்த அவர் புலிகளின் தலைவர் பிரபாகரன் அடாவடித்தனமாக ஆட்சியை பிடித்து வைத்திருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1 comments :

arya ,  May 2, 2014 at 12:23 PM  

இவர் சாக்கடையில் விழுந்து விட்டு இப்ப தான் மணக்குது என்கின்றார்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com