Tuesday, March 25, 2014

தேர்தல் தினத்தில் மதுபான சாலைகள் மூடப்பட வேண்டும்! - அரசாங்கம்

எதிர்வரும் 29 ஆம் திகதி மேல் மற்றும் தென் மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகள் மூடப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவ்விரு மாகாணங்களிலும் இடம்பெறவுள்ள தேர்தல் காரணமாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com