Saturday, March 29, 2014

இராணுவ குற்றப்புலனாய்வுப் பிரிவு இருவர் கஞ்சாவுடன் கைது!

பெருந்தொகை கஞ்சாவுடன் இராணுவ குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோனகங்கார பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ள இவ்விருவரும் கதிர்காமம் இராணுவப் பாசறையில் கடமையாற்றிக் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com