Thursday, March 27, 2014

உல்லாசப் பயணத்தில் கரைக்க முயன்ற 03 கோடியை காப்பாற்றினார் ஜனாதிபதி!

03 கோடி ரூபா அளவிலான தொகையை செலவழித்து, வடமேல் மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 49 பேரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தை உடன் நிறுத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கட்டளையிட்டுள்ளார்.

முதலமைச்சர் தயாசிரி ஜயசேக்கர, உறுப்பினர்களான ஜொஹான் பிரனாந்து, நாமல் கருணாரத்ன மூவர் தவிர்ந்த மாகாண சபையின் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் சீனா மற்றும் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லவிருந்தனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com